நற்கருணை நாதரை நேசிப்போம் :
நற்கருணையில் வாழும் ஆண்டவர் இயேசுவிடம் நம்மையே ஒப்புக்கொடுப்போம். தகுந்த தயாரிப்போடு பக்தியாக நற்கருணை நாதரை பெறுவோம். கரங்களில் யாரும் திவ்ய நற்கருணை நாதரை வாங்காதீர்கள்.
ஒவ்வொரு நாளும் நாம் பாவங்களை எதிர்த்து போராட் நமக்கு ஆன்ம சக்தியாக விளங்க இருக்கிறவர் அவரே ! அவருக்கு எந்த அவமானமும் செய்யாதிருப்போம். அவருக்கே முழு முக்கியத்துவம் கொடுப்போம். அவரை அசட்டை செய்யாமல் இருப்போம்.
நற்கருணை நாதரைக்கொன்டே உலகை மீட்க முடியும்.
நற்கருணை நாதரே ! நம்மையும் மீட்க வல்லவர்; நம்மை குணமாக்க வல்லவர்; நம்மை தேற்ற வல்லவர். நம்மை பாதுகாப்பவர். அவரை உண்டு நாம் கிறிஸ்துவாக வாழமுயற்சிப்போம்.
நமக்கு சக்தியாக, நம்மை பயமில்லாதவனாக, பயமில்லாதவளாக மாற்றும் சக்தியாக விளங்கும் நற்கருணை நாதரை பயன்படுத்துவோம்.
வாரும் இயேசு சுவாமி காத்திருக்கிறோம். நீர்தாம் என்று சொந்தம் என்று நம்புகிறோம்.
இயேசுவின் இரத்தம் ஜெயம் ! இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க
நற்கருணையில் வாழும் ஆண்டவர் இயேசுவிடம் நம்மையே ஒப்புக்கொடுப்போம். தகுந்த தயாரிப்போடு பக்தியாக நற்கருணை நாதரை பெறுவோம். கரங்களில் யாரும் திவ்ய நற்கருணை நாதரை வாங்காதீர்கள்.
ஒவ்வொரு நாளும் நாம் பாவங்களை எதிர்த்து போராட் நமக்கு ஆன்ம சக்தியாக விளங்க இருக்கிறவர் அவரே ! அவருக்கு எந்த அவமானமும் செய்யாதிருப்போம். அவருக்கே முழு முக்கியத்துவம் கொடுப்போம். அவரை அசட்டை செய்யாமல் இருப்போம்.
நற்கருணை நாதரைக்கொன்டே உலகை மீட்க முடியும்.
நற்கருணை நாதரே ! நம்மையும் மீட்க வல்லவர்; நம்மை குணமாக்க வல்லவர்; நம்மை தேற்ற வல்லவர். நம்மை பாதுகாப்பவர். அவரை உண்டு நாம் கிறிஸ்துவாக வாழமுயற்சிப்போம்.
நமக்கு சக்தியாக, நம்மை பயமில்லாதவனாக, பயமில்லாதவளாக மாற்றும் சக்தியாக விளங்கும் நற்கருணை நாதரை பயன்படுத்துவோம்.
வாரும் இயேசு சுவாமி காத்திருக்கிறோம். நீர்தாம் என்று சொந்தம் என்று நம்புகிறோம்.
இயேசுவின் இரத்தம் ஜெயம் ! இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க
No comments:
Post a Comment