அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, September 15, 2018

உதகை மறைமாவட்டம்

உதகை மறைமாவட்டம் (இலத்தீன்: Ootacamunden(sis)) என்பது உதகை திரு இதய பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில்சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

உதகை மறைமாவட்டம்
Dioecesis Ootacamundensis

பரப்பளவு 7,312 கிமீ2 (2 சதுர மைல்)

மக்கள் தொகை - கத்தோலிக்கர் (2016 இன் படி)1,09,763 (5.8%)

Image may contain: sky, tree, plant, cloud and outdoorபங்கு தளங்கள் - 64

மறை வட்டங்கள் - 5
அவை
1.ஊட்டி 
2.குன்னூர் 
3.சத்தியமங்கலம் 
4.தாளவாடி 
5.கூடலூர்

வழிபாட்டு முறை : இலத்தீன் ரீதி

கதீட்ரல் : திரு இதய கதீட்ரல்
Image may contain: 1 person
தற்போதைய தலைமை திருத்தந்தை : பிரான்சிசு

ஆயர் † அருளப்பன் அமல்ராஜ்

இணையதளம்
http://www.ootacamunddiocese.org

வரலாறு
ஜூலை 3, 1955: மைசூர் மறைமாவட்டத்தில் இருந்து பிரிந்து உதகை மறைமாவட்டம் உருவானது.

தலைமை ஆயர்கள்
உதகை மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)

ஆயர் மார் அன்டோனி படியரா (ஜூலை 3, 1955 – ஜூன் 14, 1970)

ஆயர் பாக்கியம் ஆரோக்கியசுவாமி (ஜனவரி 16, 1971 – டிசம்பர் 6, 1971)

ஆயர் ஜேம்ஸ் மாசில்லாமணி அருள் தாஸ் (டிசம்பர் 21, 1973 – மே 11, 1994)

ஆயர் அந்தோனி அனந்தராயர் (ஜனவரி 2, 1997 – ஜூன் 10, 2004)

ஆயர் அருளப்பன் அமல்ராஜ் (ஜூன் 30, 2006 – இதுவரை)

No comments:

Post a Comment