மதுரை உயர்மறைமாவட்டம் (இலத்தீன்: Madhuraien(sis)) என்பது மதுரை புனித மரியன்னை பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் உயர்மறைமாவட்டம் ஆகும் .
மதுரை உயர்மறைமாவட்டம்
Archidioecesis Madhuraiensi
பரப்பளவு 8,910 கிமீ2 (3 சதுர மைல்)
மக்கள் தொகை - கத்தோலிக்கர் (2015இன் படி)250,000
பங்கு தளங்கள் - 69 (2018 ன் படி)
மறை வட்டங்கள் - 7
அவை
2.மதுரை தெற்கு
3.வத்தலக்குண்டு
4.மூஞ்சிக்கல்
5.ஸ்ரீவில்லிபுத்தூர்
6.விருதுநகர்
7.தேனி
வழிபாட்டு முறை : இலத்தீன் ரீதி
கதீட்ரல் : புனித மரியன்னை பீடாலயம்
பேராயர் † அந்தோணி பாப்புசாமி
வரலாறு
*********
ஜனவரி 8, 1938: திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தில் இருந்து மதுரா மறைமாவட்டமாக உருவாக்கப்பட்டது.
அக்டோபர் 21, 1950: மதுரை மறைமாவட்டம் என்று பெயர் மாற்றம் பெற்றது.
செப்டம்பர் 19, 1953: மாநகர மதுரை உயர்மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது.
மதுரை உயர்மறைமாவட்டத்தின் பேராயர்கள்
*************
ஆயர் ஜான் பீட்டர் லியோனார்ட், S.J. (ஜனவரி 8, 1938 – செப்டம்பர் 19, 1953)
பேராயர் ஜான் பீட்டர் லியோனார்ட், S.J. (செப்டம்பர் 19, 1953 – ஏப்ரல் 13, 1967)
பேராயர் ஜஸ்டி திரவியம் (ஏப்ரல் 13, 1967 – டிசம்பர் 3, 1984)
பேராயர் கசிமீர் ஞானாதிக்கம், S.J. (டிசம்பர் 3, 1984 – ஜனவரி 26, 1987)
பேராயர் மரியானுஸ் ஆரோக்கியசாமி (ஜூலை 3, 1987 – மார்ச் 22, 2003)
பேராயர் பீட்டர் பெர்னான்டோ (மார்ச் 22, 2003 – ஜூலை 26, 2014)
பேராயர் அந்தோணி பாப்புசாமி (ஜூலை 26, 2014 - முதல் இது வரையில்)
கீழுள்ள மறைமாவட்டங்கள்
****************/*************
திண்டுக்கல் மறைமாவட்டம்
கோட்டாறு மறைமாவட்டம்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்
சிவகங்கை மறைமாவட்டம்
திருச்சிராப்பள்ளி மறைமாவட்டம்
தூத்துக்குடி மறைமாவட்டம்
குழித்துறை மறை மாவட்டம்.
No comments:
Post a Comment