திண்டுக்கல் மறைமாவட்டம் (இலத்தீன்: Dindigulen(sis)) என்பது திண்டுக்கல் தொழிலாளரான புனித சூசையப்பர் பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.
திண்டுக்கல் மறைமாவட்டம்
Dioecesis Dindigulensis
பரப்பளவு 8,052 கிமீ2 (3 சதுர மைல்)
மக்கள் தொகை - மொத்தம் கத்தோலிக்கர் (2015இன் படி) 147000
மறை வட்டங்கள்- 5
அவை
1.திண்டுக்கல்
2.மாரம்பாடி
3.கொசவபட்டி
4.பஞ்சம்பட்டி
5.அனுமந்தராயன்கோட்டை
பங்கு தளங்கள் - 49 (2015வரை)
வழிபாட்டு முறை : இலத்தீன் ரீதி
கதீட்ரல் : தொழிலாளரான புனித சூசையப்பர் கதீட்ரல்
தற்போதைய தலைமை திருத்தந்தை : பிரான்சிசு
ஆயர் † ஆயர் தாமஸ் பால்சாமி
வரலாறு
நவம்பர் 10, 2003: திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு திண்டுக்கல் மறைமாவட்டம் உருவானது. திருச்சிராப்பள்ளி மறை மாவட்டத்திலிருந்து 37 பங்குகளும், மதுரை உயர் மறை மாவட்டத்திலிருந்து 6 பங்குகளையும் கொண்டு 37 பங்குகளுடன் இம் மறை மாவட்டம் உருவானது.
திண்டுக்கல் மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
ஆயர் அந்தோனி பாப்புசாமி (நவம்பர் 10, 2003 – 2014)
ஆயர் தாமஸ் பால்சாமி
(2016 ஏப்ரல் 11 முதல் இதுவரை)
திண்டுக்கல் மறைமாவட்டம்
Dioecesis Dindigulensis
பரப்பளவு 8,052 கிமீ2 (3 சதுர மைல்)
மக்கள் தொகை - மொத்தம் கத்தோலிக்கர் (2015இன் படி) 147000
மறை வட்டங்கள்- 5
அவை
1.திண்டுக்கல்

3.கொசவபட்டி
4.பஞ்சம்பட்டி
5.அனுமந்தராயன்கோட்டை
பங்கு தளங்கள் - 49 (2015வரை)
வழிபாட்டு முறை : இலத்தீன் ரீதி
கதீட்ரல் : தொழிலாளரான புனித சூசையப்பர் கதீட்ரல்
தற்போதைய தலைமை திருத்தந்தை : பிரான்சிசு

வரலாறு
நவம்பர் 10, 2003: திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு திண்டுக்கல் மறைமாவட்டம் உருவானது. திருச்சிராப்பள்ளி மறை மாவட்டத்திலிருந்து 37 பங்குகளும், மதுரை உயர் மறை மாவட்டத்திலிருந்து 6 பங்குகளையும் கொண்டு 37 பங்குகளுடன் இம் மறை மாவட்டம் உருவானது.
திண்டுக்கல் மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
ஆயர் அந்தோனி பாப்புசாமி (நவம்பர் 10, 2003 – 2014)
ஆயர் தாமஸ் பால்சாமி
(2016 ஏப்ரல் 11 முதல் இதுவரை)
No comments:
Post a Comment