பூசை நமக்கு மகிழ்ச்சியான மரணத்தைப் பெற்றுத்தருகிறது. நம் வாழ்வுக்கு முடிசூட்டுவதாக விளங்கும் வரப் பிரசாதம் ஒரு பரிசுத்தமான, மகிழ்ச்சி நிறைந்த மரணம் ஆகும். ஒரு நீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்தி, செல்வங்கள் தரக்கூடிய இன்ப சுகங்கள், உலகம் தரக்கூடிய பதவிகள், மதிப்பு, மரியாதைகள், மகிமைகள் எல்லாவற் றையும் ஆசைதீர அனுபவித்து விட்டு, கடைசியில் மகிழ்ச்சியற்ற மரணத்தை மனிதன் சந்திப்பான் என்றால், அதனால் அவனுக்கு வரும் ஆதாயம் என்ன? மகிழ்ச்சியற்ற மரணம் என்றால், நிர்ப்பாக்கியத்திலும், தேவ சாபத்திலும் ஒருபோதும் முடிவடையாத நித்திய நரகம் என்பது பொருள். ஒரு முறை மட்டுமே மரிக்கும்படி மனிதனுக்கு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த சாவு தீயதாக இருக்கு மானால், அந்தத் தவறைத் திருத்திக் கொள்ள எந்த வாய்ப்பும் இல்லை. ஒரு தீய மரணம் மனிதனை என்றென் றைக்கும், நித்தியமாகவும் நரக நெருப்பில் அமிழ்த்துகிறது. இதன் காரணமாக, ஒரு மகிழ்ச்சியான மரணத்தை அடைய நம் சக்திக்குட்பட்ட எல்லாவற்றையும் செய்தட்பட்ட எல்லாவற்றையும் செய்வதும், சாத்தியமான எல்லா வழிகளையும் பயன்படுத்து வதும் மிகமிக முக்கியமானது. நம் நித்திய இரட்சணியத்தை உறுதி செய்யக்கூடிய பல்வேறு அற்புதமான முறைகளைப் பரிசுத்த நூலாசிரி யர்கள் நமக்குப் பரிந்துரைக்கிறார்கள். இந்த எல்லா முறை களையும் நம்மால் முடிந்த வரைக்கும் நன்றாக நாம் பயன்படுத்த வேண்டும். ஆனாலும், இந்த வழிகளில் எல்லாம் மிகச் சிறந்ததும், மிக எளிதானதும் என்னவெனில், அது திவ்விய பலிபூசையில் அடிக்கடி பங்கு பெறுவதே என்று எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள். பூசை காண தங்களால் முடிந்த எல்லா முயற்சி களையும் செய்த அனைவரையும் தாம் தேற்றி அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாகவும், அவர்கள் தங்கள் வாழ்நாளில் எத்தனை பூசைகளைப் பக்தியோடு கண்டார்களோ, அத்தனை எண்ணிக்கையில் அவர்களுடைய மரணத் தறுவாயில் தமது பெரும் அர்ச்சியசிஷ்டவர்களை அனுப்புவதாகவும் நம் பரிசுத்த ஆண்டவர் அர்ச். மெட்டில்டம்மாளுக்கு வெளிப்படுத்தினார். பெனெல்லாஸ் என்பவர் ஒரு சம்பவத்தை விவரிக் கிறார். ஒரு பக்தியுள்ள மனிதன் பூசையின் நற்பயனில் எவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்தான் என்றால், தன்னால் முடிந்த போதெல்லாம் பூசை காண அவன் எல்லா முயற்சி களையும் எடுத்துக்கொண்டான். அவன் கடும் நோய்வாய்ப் பட்டு, மிகுந்த சமாதானத்தோடும், மகிழ்ச்சியோடும் இறந்தான். அவனுடைய பங்குக் குருவானவர் தமது மந்தையின் இந்த அற்புதமான உறுப்பினரின் இறப்பினால் மிகுந்த துயரமடைந்தார். அவனுடைய ஆத்துமத்திற் காக அநேக பரிகார முயற்சிகளைச் செய்து ஒப்புக்கொடுத்தார். இறந்த அந்த மனிதன் திடீரென அவருக்குத் தோன் றியபோது இந்த நல்ல குரு பெரும் வியப்புக்கு உள்ளானார். அவன் மகிழ்ச்சியால் பிரகாசித்துக் கொண்டிருந்தான். அவன் பங்குக் குருவின் பிறர்சிநேகத்திற்காக அவருக்கு நன்றி கூறிய அதே வேளையில் தனக்கு ஜெபம் எதுவும் தேவையில்லை என்றும், தான் அடிக்கடி பூசை கண்டு வந்த தால், இறந்தவுடனேயே மோட்சத்தில் ஏற்றுக்கொள்ளப் பட்டு விட்டதாகவும் அறிவித்தான். ப்ரெஸ்லோவின் ஆயரான மோன்ஸிஞ்ஞோர் நோட்டியேர் என்பவர், தமக்கு எவ்வளவோ அதிகமாக கடுமையான வேலைகளும், பெரும் பொறுப்புகளும் இருந்தாலும், தமது மேற்றிராசனக் கோவிலில் நடக்கும் பூசைகளில், தம்மால் முடிந்த வரை அதிகமான பூசைகளில் பங்கு பெற எப்போதும் முயன்று வந்தார். அவர் மரணமடைந்தபோது, அவரது ஆத்துமம் ஏராளமான மகிமை பொருந்திய தேவதூதர்களால் சூழப் பட்டதாக மோட்சத்திற்கு எழுந்து செல்வதை மக்கள் கண்டார்கள். இந்த சம்மனசுக்கள் மகிழ்ச்சியும், தேவ ஸ்துதிகளும் நிறைந்த இனிய பாடல்களைப் பாடினார்கள். நல்ல கிறீஸ்தவர்கள் அனைவரும் இந்தப் பரிசுத்த மான முன்மாதிரிகைகளைக் கண்டு பாவித்து, தாங்கள் பூசை காணும் ஒவ்வொரு முறையும் மகிழ்ச்சியான மரணத்திற்கான வரப்பிரசாதத் தையும், உத்தரிக்கிறஸ்தலத்து நெருப்பிலிருந்து ஒட்டுமொத்தமாக விடுவிக்கப்படும் வரப்பிரசாதத்தையும் கடவுளிடம் மன்றாடிக் கேட்பார்களாக.
- Home
- மரியன்னை
- திருவழிபாட்டு ஆண்டு
- திவ்விய திருப்பலி
- விவிலியத்தில் திருப்பலி
- தமிழ் திருப்பலி
- இலத்தீன் திருப்பலி
- திருப்பலியின் உட்கூறுகள்
- திருப்பலியின் மகத்துவம்
- திருப்பலி விளக்கம்
- அறிமுகம்
- திருப்பலி பற்றிய சரியான புரிதல்
- திருப்பலியும், அருள்பணியாளர்களும்
- திருப்பலியும், இறைமக்களும்
- ஆக்கப்பூர்வமான பங்கேற்பு
- திருப்பீட முற்றமும், அதன் அமைப்பும்
- தொடக்கச் சடங்கு
- வார்த்தை வழிபாடு
- காணிக்கைகளைத் தயார் செய்தல்
- நற்கருணை மன்றாட்டு
- திருவிருந்து சடங்கு
- இறுதி சடங்குகள்
- நற்கருணை மன்றாட்டுகளின் இயல்பும் சிறப்பும்
- சிறப்பு நற்கருணை மன்றாட்டுகள்
- திருப்பலி ஒழுங்குமுறைகள்
- உரோமைத் திருப்பலி நூல் - 2018
- design1
- திவ்விய பலி பூசை கல்வாரிப் பலியே!
- பூசை நமக்கு மகிழ்ச்சியான மரணத்தைப் பெற்றுத்தருகிறது
- திவ்விய பலிபூசையின் அதிசயங்கள்!
- சீமோன் த மோன்போர்ட் - திருப்பலி
- சம்மனசானவரும், ரோஜாக்களும்!
- திவ்விய பலிபூசை என்பதென்ன?
- திவ்ய திருப்பலி எப்படி கொண்டாட்டமாக இருக்கமுடியும்?
- திவ்விய பலிபூசையைப் பற்றி அர்ச்சியசிஷ்டவர்கள்
- சம்மனசுக்களும் பூசையும்!
- பலிபூசையின்போது அர்ச்சியசிஷ்டவர்கள் அடைந்த மகிழ்ச்சி
- திருப்பலி என்பது பாவப் பரிகாரப் பலி!
- திவ்விய பலிபூசையின் பயன்கள்
- sub tittle 5
- sub tittle 5
- sub tittle 5
- sub tittle 5
- இயேசுவின் வாழ்வு
- இயேசுவின் போதனைகள்
- அறிமுகம்
- விண்ணிலிருந்து வந்தவர்
- தந்தையும் மகனும்
- மகனும் தூய ஆவியாரும்
- கடவுளை நம்பி வாழ்தல்
- அறச்செயல்கள் செய்தல்
- ஒழுக்கம் சார்ந்த விதிகள்
- அன்பே முதன்மையானது
- உண்மையான செல்வம்
- இயேசுவின் உறவினர்
- விண்ணரசு உவமைகள்
- இறைவனிடம் வேண்டல்
- மன்னிப்பின் அவசியம்
- பாவத்தில் விழச் செய்தல்
- வாழ்வுக்கு செல்லும் வழி
- அலகையின் செயல்பாடு
- சட்டமும் மரபுகளும்
- வரி செலுத்துதல்
- நலம் தரும் நம்பிக்கை
- தாழ்ச்சியே உயர்த்தும்
- மணவிலக்கு சரியா?
- உயிர்த்தெழுதல் உண்டு
- வாழ்வு தருபவர் இயேசு
- சீடத்துவ வாழ்வு
- விண்ணகமும் நரகமும்
- மானிட மகனின் வருகை
- மக்களினத்தாருக்கு தீர்ப்பு
- design1
- இயேசு சொன்ன உவமைகள்
- உவமைகள்_அறிமுகம்
- மத்தேயு
- மாற்கு
- லூக்காஸ்
- காய்க்காத அத்திமரம்
- வழி தவறிய ஆடு
- தலைவனும், பணியாளரும்
- நல்ல சமாரியன்
- எதிர்பார்க்கும் நண்பன்
- கடைசி இடத்தில் அமருங்கள்
- விருந்துக்கான அழைப்பு
- சீடர் யார்
- நேர்மையற்ற பணியாளன்
- நேர்மையற்ற நடுவர் or மனம் தளரா விதவை
- மினா நாணயமும், பணியாளர்களும்
- இரண்டு விதமான பிரார்த்தனைகள்
- காணமல் போன திராக்மா
- இரண்டு கடன்காரர்
- CSS2
- CSS2
- CSS2
- CSS2
- கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு
- கிறிஸ்து பிறப்பு
- இயேசுவின் திருப்பெயர்
- ஆண்டவரின் அர்ப்பணம்
- ஆண்டவரின் திருக்காட்சி
- ஆண்டவரின் திருமுழுக்கு
- திருவுடல் திருரத்தம்
- இயேசுவின் தூய இதயம்
- ஆண்டவரின் உருமாற்றம்
- குருத்து ஞாயிறு
- புனித வியாழன்
- திருப்பாடுகளின் வெள்ளி
- ஆண்டவரின் உயிர்ப்பு
- ஆண்டவரின் விண்ணேற்றம்
- அரசரான இயேசு கிறிஸ்து
- design1
- வரலாற்றில் வாழ்ந்தவர்
- இயேசு பிறந்த காலம்
- மூதாதையர் பட்டியல்
- சகோதர சகோதரிகள்
- மறைந்த வாழ்வு
- திருமுழுக்கு ஏன்?
- சோதனை எதற்காக?
- திருமணம் ஆனவரா?
- என்ன போதித்தார்?
- அற்புதங்கள் செய்தாரா?
- புரட்சியில் ஈடுபட்டாரா?
- எல்லாம் தெரிந்தவர்
- திரித்துவத்தில் இயேசு
- சிலுவையில் இறந்தார்
- உயிர்த்தது உண்மை
- இயேசு இறைமகனே!
- நிலை வாழ்வே மீட்பு
- பொதுச்சங்கங்கள்_அறிமுகம்
- முதல் கொன்ஸ்தாந்திநோபுள்
- எபேசு
- கால்செதோன்
- 2ஆம் கொன்ஸ்தாந்திநோபுள்
- 3ஆம் கொன்ஸ்தாந்திநோபுள்
- 2ஆம் நிசேயா
- 4ஆம் கொன்ஸ்தாந்திநோபுள்
- முதல் லாத்தரன்
- 2ஆம் லாத்தரன்
- 3ஆம் லாத்தரன்
- 4ஆம் லாத்தரன்
- முதல் லியோன்ஸ்
- 2ஆம் லியோன்ஸ்
- வியென்னா
- கொன்ஸ்தான்ஸ்
- பாசெல் – புளோரன்ஸ்
- 5ஆம் லாத்தரன்
- திரெந்து
- முதல் வத்திக்கான்
- 2ஆம் வத்திக்கான்
- அறிமுகம்
- புனிதர்கள் யார் ?
- புனிதர் பட்டமளிப்பு
- கன்னி மரியா
- தேவதூதர்கள்
- குலமுதல்வர்கள்
- இறைவாக்கினர்
- அலெக்சாந்திரியா நகரின் புனித சிரில்
- அவிலாவின் புனித தெரேசா
- சியன்னா நகர புனித கத்ரீன்
- சிரியனான புனித எபிரேம்
- சிலுவையின் புனித யோவான்
- தமாஸ்கஸ் நகர புனித யோவான்
- புனித தாமஸ் அக்குவைனஸ்
- பதுவை நகர அந்தோனியார்
- புனித பிரான்சிசு டி சேலசு
- புனித மரிய மக்தலேனா தே பாசி
- லிசியே நகரின் புனித தெரேசா
- புனித லொயோலா இஞ்ஞாசி
- புனித எரோணிமுசு
- ஹிப்போவின் புனித அகஸ்டீன்
- ஃபுல்டன் ஜான் ஷீன்
- அருளாளர் ஜான் ஹென்றி நியூமன்
- Web design
- CSSs
- Web design
- புனிதர்கள்
- கன்னி மரியா /ul>
- தேவதூதர்கள்
- குலமுதல்வர்கள்
- இறைவாக்கினர்
- சீடர்கள்
- திருத்தூதர்கள்
- நற்செய்தியாளர்கள்
- திருச்சபை தந்தையர்
- மறைசாட்சி
- திருத்தந்தையர்கள்
- மறைவல்லுநர்கள்
Subscribe to:
Posts (Atom)
No comments:
Post a Comment