அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, August 25, 2017

அன்னையின் அருமை பிள்ளைகளே.....

அன்னையின் அருமை பிள்ளைகளே.....

ஓராண்டாய்
அன்னையை நாடிட காத்திருந்து

உடலாலும்,மனத்தாலும் தவமிருந்து

உறங்கினாலும்,உழைத்தாலும் நினைத்திருந்து

உடன் பயணமாகும் சகோதரரை பார்த்திருந்து

உடலையும் மனத்தையும் கட்டுக்குள் வைத்திருந்து

காவி வண்ணத்தில் மனதார மகிழ்ந்திருந்து

வீட்டார் அனைவரும் ஒருமித்து செபித்திருந்து

துவங்கிய பயணம் களைப்பின்றி,
கல்லும் முள்ளும் வலியின்றி,
சோர்வோ பயமோ எதுவுமின்றி,
பசியோ தாகமோ
கவலையின்றி,
ஒளியோ இருளோ
கலக்கமின்றி,
புண்ணோ வலியோ
சங்கடமின்றி,
புல் தரையோ கட்டாந்தரையோ
மயக்கமின்றி,
சரிவோ மேடோ
சலனமின்றி,
தனியாகவோ
குழுவாகவோ
குறையின்றி,

அமைதியாய்,
ஆவே மரி சீர் குரலாய்
இன்றும் நடக்கும் அன்னை மரி பிள்ளைகளே உமக்காக செபிப்போம் இன்றே....

பக்தியுடன்....
ஒருபர.ஒரு அரு.ஒரு திரி..

அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை⁠⁠⁠⁠

No comments:

Post a Comment