திருசிலுவை செபமாலை

1.பாடுபட்ட சிலுவையில்: நம்பிக்கை அறிக்கை
விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகின்றேன். அவருடைய ஒரே மகனாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன்.
(பிறந்தார் எனச் சொல்லும் வரை எல்லாரும் தலை வணங்கவும்)
இவர் தூய ஆவியால் கருவுற்று கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் அதிகாரத்தில் படுபட்டுச் சிலுவையில் அறையப்பட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி, மூன்றாம் நாள் இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். விண்ணகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கின்றார். அங்கிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க வருவார். தூய ஆவியாரை நம்புகின்றேன். புனித , கத்தோலிக்கத் திரு அவையை நம்புகின்றேன். புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன். பாவ மன்னிப்பை நம்புகின்றேன். உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன். நிலை வாழ்வை நம்புகின்றேன். ஆமென்
2. பெரிய மணியில்: இயேசு கற்பித்த செபம்
விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுப் போல, மண்ணுலகிலும் நிறைவேறுக.
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராக குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும் எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும், தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். –ஆமென்.
3. மூன்று சிறிய மணியில்:
1. பரம தந்தையாம் இறைவனுக்கு மகளாய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் விசுவாசம் பலனளிக்கும் படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.
#அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே. பெண்களுள் ஆசீ பெற்றவர் நீரே, உம்முடைய திரு வயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீ பெற்றவரே
புனித மரியே, இறைவனின் தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.
2. திருமகனாம் இறைவனுக்குத் தாயாய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் நம்பிக்கை வளரும் படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.
#அருள் நிறைந்த....
3. தூய ஆவியாராகிய இறைவனுக்கு மிகவும் ஏற்புடையவராய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் அன்பு வளரும் படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.
#அருள் நிறைந்த....
4. மூன்று சிறிய மணிகளுக்குப் பின்: திருத்துவப் புகழ்
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாகஃ தொடக்கத்திலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
திருச்சிலுவையில் இயேசு நமக்கு விட்டுச்சென்ற ஏழு வார்த்தைகளையும், இயேசுவின் ஐந்து திருக்காயங்களையும் தியானித்து ஒப்புக்கொடுக்கும் செபம்.
1.முதல் ஐந்து மணி - "தந்தையே இவர்களை மன்னியும் (லூக்கா 23:34)"* பெரிய மணியில் - விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே
* ஐந்து சிறிய மணிகளில்
1. இயேசுவின் வலது கரத்திருக்காயமே ...
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
2. இயேசுவின் இடது கரத்திருக்காயமே....
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
3. இயேசுவின் திருவிலாத்திருக்காயமே.....
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
4. இயேசுவின் வலது பாதத்திருக்காயமே...
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
5. இயேசுவின் இடது மாதத்திலும் காயமே....
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
முடிவில்
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமேன்.
ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ அவர்களுக்குச் சிறப்பான உதவி புரியும்.
2. இரண்டாவது ஐந்து மணி - "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டிலிருப்பாய்" (லூக்கா 23:43)
* ஐந்து சிறிய மணிகளில்
1. இயேசுவின் வலது கரத்திருக்காயமே ...
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
2. இயேசுவின் இடது கரத்திருக்காயமே....
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
3. இயேசுவின் திருவிலாத்திருக்காயமே.....
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
4. இயேசுவின் வலது பாதத்திருக்காயமே...
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
5. இயேசுவின் இடது மாதத்திலும் காயமே....
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
முடிவில்
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமேன்.
ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ அவர்களுக்குச் சிறப்பான உதவி புரியும்.
3. முன்றாவது ஐந்து மணி - "அம்மா, இவரே உம் மகன், சீடரிடம் இவரே உம் தாய்" (யோவா 19:26,27)
பெரிய மணியில் - விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே
* ஐந்து சிறிய மணிகளில்
1. இயேசுவின் வலது கரத்திருக்காயமே ...
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
2. இயேசுவின் இடது கரத்திருக்காயமே....
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
3. இயேசுவின் திருவிலாத்திருக்காயமே.....
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
4. இயேசுவின் வலது பாதத்திருக்காயமே...
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
5. இயேசுவின் இடது மாதத்திலும் காயமே....
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
முடிவில்
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமேன்.
ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ அவர்களுக்குச் சிறப்பான உதவி புரியும்.
4. நான்காவது ஐந்து மணி - "என் இறைவா, என் இறைவா என் என்னைக் கைவிட்டீர்" - (மத். 27: 46)
பெரிய மணியில் - விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே
* ஐந்து சிறிய மணிகளில்
1. இயேசுவின் வலது கரத்திருக்காயமே ...
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
2. இயேசுவின் இடது கரத்திருக்காயமே....
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
3. இயேசுவின் திருவிலாத்திருக்காயமே.....
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
4. இயேசுவின் வலது பாதத்திருக்காயமே...
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
5. இயேசுவின் இடது மாதத்திலும் காயமே....
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
முடிவில்
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமேன்.
ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ அவர்களுக்குச் சிறப்பான உதவி புரியும்.
5. ஐந்தாவது ஐந்து மணி - "தாகமாய் இருக்கிறது" (யோவா. 19: 28)
பெரிய மணியில் - விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே
* ஐந்து சிறிய மணிகளில்
1. இயேசுவின் வலது கரத்திருக்காயமே ...
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
2. இயேசுவின் இடது கரத்திருக்காயமே....
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
3. இயேசுவின் திருவிலாத்திருக்காயமே.....
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
4. இயேசுவின் வலது பாதத்திருக்காயமே...
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
5. இயேசுவின் இடது மாதத்திலும் காயமே....
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
முடிவில்
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமேன்.
ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ அவர்களுக்குச் சிறப்பான உதவி புரியும்.
6. ஆறாவது ஐந்து மணி - "எல்லாம் நிறைவேறிற்று" (யோவா. 19: 30)
பெரிய மணியில் - விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே
* ஐந்து சிறிய மணிகளில்
1. இயேசுவின் வலது கரத்திருக்காயமே ...
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
2. இயேசுவின் இடது கரத்திருக்காயமே....
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
3. இயேசுவின் திருவிலாத்திருக்காயமே.....
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
4. இயேசுவின் வலது பாதத்திருக்காயமே...
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
5. இயேசுவின் இடது மாதத்திலும் காயமே....
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
முடிவில்
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமேன்.
ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ அவர்களுக்குச் சிறப்பான உதவி புரியும்.
7. ஏழாவது ஐந்து மணி - "தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" - (லூக்கா 23: 46)
பெரிய மணியில் - விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே
* ஐந்து சிறிய மணிகளில்
1. இயேசுவின் வலது கரத்திருக்காயமே ...
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
2. இயேசுவின் இடது கரத்திருக்காயமே....
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
3. இயேசுவின் திருவிலாத்திருக்காயமே.....
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
4. இயேசுவின் வலது பாதத்திருக்காயமே...
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
5. இயேசுவின் இடது மாதத்திலும் காயமே....
திருச்சிலுவை அடையாளத்தினாலே தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
முடிவில்
தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக.தொடக்கத்தில் இருந்தது போல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமேன்.
ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து மீட்டருளும். எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் யாருக்கு அதிகத் தேவையோ அவர்களுக்குச் சிறப்பான உதவி புரியும்.
No comments:
Post a Comment