அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, September 15, 2018

சிவகங்கை மறைமாவட்டம்

சிவகங்கை மறைமாவட்டம் என்பது சிவகங்கை புனித அலங்கார அன்னை பேராலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

பரப்பளவு : 10,448 கிமீ 2 (4 சதுர மைல்)
Image may contain: sky, house and outdoorமக்கள் தொகை - மொத்தம்  கத்தோலிக்கர் (2004 இன் படி) 177,868 (8.1%)

வழிபாட்டு முறை : இலத்தீன் ரீதி

கதீட்ரல் : அலங்கார அன்னை கதீட்ரல்

தற்போதைய தலைமை திருத்தந்தை : பிரான்சிசு

ஆயர் † சூசை மாணிக்கம்

Image may contain: 1 person, standingவரலாறு
17ஆம் நூற்றாண்டில் மறைமாவட்டத்தின் பாதுகாவலரான புனித அருளானந்தர், இயேசு சபை மறைபரப்பு பணியாளராக சிவகங்கை பகுதிக்கு வந்து ஆலயங்களை நிறுவினார். அவர் 1693 பிப்ரவரி 4ந்தேதி, ஓரியூரில் தலை வெட்டப்பட்டு மறைசாட்சியாக இறந்தார்.
ஜூலை 25, 1987: மதுரை உயர்மறைமாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு, ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் தலைமையில் சிவகங்கை மறைமாவட்டம் உருவாக்கப்பட்டது.
2007ஆம் ஆண்டின்படி, 62 பங்கு தளங்கள் உள்ளன.

சிவகங்கை மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)

ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் (1987 - 2005)
ஆயர் ஜெபமாலை சூசை மாணிக்கம் (2005 - இதுவரை)

No comments:

Post a Comment