இனியவரே தூய இஞ்ஞாசியாரே...
ஸ்பெயின் நாட்டில் பூத்த மலரே
லயோலா ஊரை உலகறிய வைத்த உத்தமரே
அரச குடும்பத்து செல்லப்பிள்ளையே
அன்பர் இயேசுவின் அன்புப் பிள்ளையே
போர் வீரனாக மாறத் துடித்த வேங்கையே
சிறை வாழ்க்கையில் இறையை பற்றியவரே
உலக வாழ்க்கையை உதறிய புனிதரே
மனம்மாறி தீய மனங்களை மாற்றியவரே
மன்ரேசா குகையின் கடுந்தவ முனிவரே
அன்னை மரி பாலனை கண்டிட்ட காந்தமே
இயேசு சபை என்னும் ஆலமர அடித்தளமே
பிரான்சிஸ் சவேரியாரின் ஆன்ம குருவே
நீர் நடந்த பாதையெல்லாம் மகிழ்ந்திடுதே...
நீர் சந்தித்த திசையெல்லாம்
மனம்மாறிடுதே...
நீர் நினைத்த திட்டமெல்லாம் ஒளிமயமாகிடுதே.....
நீர் நிறுவிய நிறுவனமெல்லாம்
நிறைவைத் தந்திடுதே
தூய இஞ்ஞாசியார் புகழ் ஓங்குக ! !
அன்புடன்
கஸ்மீர் ரோச்
ஸ்பெயின் நாட்டில் பூத்த மலரே
லயோலா ஊரை உலகறிய வைத்த உத்தமரே
அரச குடும்பத்து செல்லப்பிள்ளையே
அன்பர் இயேசுவின் அன்புப் பிள்ளையே
போர் வீரனாக மாறத் துடித்த வேங்கையே
சிறை வாழ்க்கையில் இறையை பற்றியவரே
உலக வாழ்க்கையை உதறிய புனிதரே
மனம்மாறி தீய மனங்களை மாற்றியவரே
மன்ரேசா குகையின் கடுந்தவ முனிவரே
அன்னை மரி பாலனை கண்டிட்ட காந்தமே
இயேசு சபை என்னும் ஆலமர அடித்தளமே
பிரான்சிஸ் சவேரியாரின் ஆன்ம குருவே
நீர் நடந்த பாதையெல்லாம் மகிழ்ந்திடுதே...
நீர் சந்தித்த திசையெல்லாம்
மனம்மாறிடுதே...
நீர் நினைத்த திட்டமெல்லாம் ஒளிமயமாகிடுதே.....
நீர் நிறுவிய நிறுவனமெல்லாம்
நிறைவைத் தந்திடுதே
தூய இஞ்ஞாசியார் புகழ் ஓங்குக ! !
அன்புடன்
கஸ்மீர் ரோச்
No comments:
Post a Comment