திருச்சபைத் தந்தையர் என்போர், திருத்தூதர்களுக்கு அடுத்த நிலையில் தொடக்க திருச்சபையின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றிய கிறிஸ்தவர்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் தொடக்க திருச்சபையின் ஆயர்களாகவும், வழிகாட்டிகளாகவும் இருந்தவர்கள் ஆவர்.
திருத்தூதுவ தந்தையர்
1. ரோம் புனித கிளமென்ட்
2. அந்தியோக்கு புனித இஞ்ஞாசியார்
3. சுமைர்னா புனித பொலிகார்ப்
பின்வந்த தந்தையர்
1. புனித அத்தனாசியுஸ்
2. புனித பெரிய பேசில்
3. மிலன் புனித அம்புரோஸ்
4. புனித ஜெரோம்
5. ஹிப்போ புனித அகஸ்டீன்
6. அலெக்சாந்திரியா புனித சிரில்
No comments:
Post a Comment