வால்ஷின்காம் காட்சி
இங்கிலாந்து நாட்டின் வால்ஷின்காம் நகரில் வாழ்ந்த ரிசல்ட்டின் தே பவர் செஸ் என்ற பெண்மணிக்கு கி.பி. 1061 செப்டம்பர் 24ந்தேதி அன்னை மரியா காட்சி அளித்தார். அப்போது அன்னை அவரிடம், "நாசரேத் இல்லம் போன்று, இங்கு எனக்கு ஓர் இல்லம் எழுப்பப்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அன்னை மரியாவின் வேண்டு கோளை ஏற்று அப்பெண்மணி அன்னைக்கு அந்த இடத்தில் நாசரேத் இல்லத்தை போன்று ஓர் ஆலயத்தைக் கட்டி எழுப்பினார்.
No comments:
Post a Comment