திருப்பலி விளக்கம் -அருள்பணி. எஸ். அருள்சாமி,
பெத்தானியா இல்லம், கும்பகோணம்
திருப்பலியைப்
பற்றிய ஆழ்ந்த விளக்கங்களை தமிழக கத்தோலிக்க திருச்சபைக்கு அழகாகத் தந்த அருட்பணி. முனைவர் எஸ்.அருள்சாமி, பெத்தானியா இல்லம், கும்பகோணம் அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றியைத்
தெரிவிக்கிறோம். தந்தையின் ஆன்மிகப் பணி சிறப்புறவும் அவரது ஆன்ம சரிர நலனுக்காக சிறப்பாக செபிப்போம்.
தந்தை எஸ். அருள்சாமி அவர்கள் கிறிஸ்துவ வழிபாட்டினை ஆழ்ந்து தெரிந்தவர். பாரீசில் உயர்கல்வி படித்தவர். குரு மடங்களில் போதித்து வருபவர். திருப்பலியைப் பற்றிய அவரின் தெளிவான விளக்கத்தை இங்குக் காணலாம்.
No comments:
Post a Comment