அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Thursday, January 13, 2022

கேன்டர்பரி நகரின் புனித அன்சலேம்

கேன்டர்பரி நகரின் புனித அன்சலேம்
கேன்டர்பரி நகரின் பேராயர்
Anselm of Canterbury, seal (SVG).svg
மறைமாநிலம்கேடன்பரி
மறைமாவட்டம்கேடன்பரி
ஆட்சி பீடம்கேடன்பரி
நியமனம்1093
ஆட்சி முடிவு21 ஏப்ரல் 1109
முன்னிருந்தவர்லான்ஃப்ரேன்க்
பின்வந்தவர்ரால்ஃப் தெ எஸ்கியூர்ஸ்
பிற பதவிகள்பெக் ஆதீனத் தலைவர்
திருப்பட்டங்கள்
ஆயர்நிலை திருப்பொழிவு4 டிசம்பர் 1093
பிற தகவல்கள்
இயற்பெயர்ஆஸ்தா நகரின் அன்சலேம்
பிறப்புஅண். 1033
ஆஸ்தா, பர்கண்டி பேரரசு
இறப்பு21 ஏப்ரல் 1109 (அகவை 75)
கேன்டர்பரி, இங்கிலாந்து
கல்லறைகேன்டர்பரி மறைமாவட்டப்பேராலயம்
பெற்றோர்கந்தால்ஃப்
எமென்பெர்கா
புனிதர் பட்டமளிப்பு
திருவிழா21 ஏப்ரல்
கேன்டர்பரி நகரின் புனித அன்சலேம் (Anselm of Canterbury) அல்லது பெக்கின் புனித அன்சலேம் (Anselm of Bec, /ˈænsɛlm/; அண். 1033[1] – 21 ஏப்ரல் 1109) என்பவர் புனித ஆசிர்வாதப்பர் சபை துறவியும், மெய்யியலாளரும், கேன்டர்பரி நகரின் பேராயராக 1093 முதல் 1109 வரை இருந்தவரும் ஆவார். கடவுளின் இருப்பினை நிறுவ உள்ளிய வாதத்தினை (Ontological argument) முதன் முதலில் கையாண்டவர் இவர் ஆவர். தனது 27ஆம் அகவையில் பெக் ஆதீனத்தில் துறவியாக இணைந்த இவர், அவ்வாதீனத்தின் தலைவராக 1079இல் தேர்வானார். இங்கிலாந்தின் அரசர் இரண்டாம் வில்லியமின் ஆட்சியின்போது இவர் கேன்டர்பரி நகரின் பேராயராக நியமிக்கப்பட்டார். பணியமர்த்தல் சர்ச்சையினால் முதலில் 1097 முதல் 1100 வரையிலும், பின்னர் 1105 முதல் 1107 வரையிலும் இவர் இங்கிலந்திலிருந்து நாடுகடத்தப்பட்டார். திருத்தந்தை பதினொன்றாம் கிளமெண்ட் 1720இல் ஒரு ஆணை ஓலையின் வாயிலாக இவரை திருச்சபையின் மறைவல்லுநர் என அறிவித்தார். இவரின் விழாநாள் ஏப்ரல் 21 ஆகும்.

மேற்கோள்கள்

 Walsh, p. 117.

No comments:

Post a Comment