புனித திமொத்தேயு
ரோமானிய அனடோலியாவை சேர்ந்த ஆரம்ப கால கிறித்தவ நற்செய்தியாளர் மற்றும் பிஷப்
திமொத்தேயு (கிரேக்கம்:Τιμόθεος= Timótheos) என்பவர் கிறித்தவ சமயத்தின் முதல் நூற்றாண்டில் வழ்ந்து, கி.பி. 97 அளவில் இறந்த ஒரு புனிதரும் ஆயரும் ஆவார். "திமொத்தேயு" என்னும் பெயருக்கு "கடவுளைப் போற்றுபவர்" என்றும் "கடவுளால் போற்றப்பெறுபவர்" என்றும் பொருள் உண்டு.
விவிலியத்தின் புதிய ஏற்பாட்டின்படி திமொத்தேயு புனித பவுலோடு பயணம் செய்து கிறித்தவ மறையைப் போதித்தார்; புனித பவுலின் சீடராக விளங்கினர். புனித பவுல் எழுதிய கடிதங்களுள் இரண்டு திமொத்தேயுவுக்கு எழுதப்பட்டவை ஆகும் (காண்க: 1 திமொத்தேயு), 2 திமொத்தேயு..
No comments:
Post a Comment