செங்கல்பட்டு மறைமாவட்டம் (இலத்தீன்: Chingleputen(sis)) என்பது செங்கல்பட்டு பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில்சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.
செங்கல்பட்டு மறைமாவட்டம்
Dioecesis Chingleputensis
பரப்பளவு 1,711 கிமீ2 (661 சதுர மைல்)
மக்கள் தொகை - மொத்தம் கத்தோலிக்கர் (2015 இன் படி) 192,182
பங்கு தளங்கள் - 97 (2017ன் படி)
மறை வட்டங்கள் -10
அவை
1. செங்கல்பட்டு - 10
2. செய்யூர் -10
3. கோவளம் -9
4. காஞ்சிபுரம் -10
5. மதுராந்தகம் -9
6. பாலவாக்கம் -8
7. பல்லாவரம் -9
8. பள்ளியாகரம் -9
9. பரங்கிமலை ( St.தாமஸ் மவுண்ட்)- 9
10. தாம்பரம் -14
கதீட்ரல்- புனித சூசையப்பர் ஆலயம், செங்கல்பட்டு
வழிபாட்டு முறை : இலத்தீன் ரீதி
தற்போதைய தலைமை திருத்தந்தை : பிரான்சிசு
ஆயர் † அந்தோனிசாமி நீதிநாதன்
வரலாறு
ஜூலை 19, 2002: சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மறைமாவட்டம் உருவானது.
சிறப்பு ஆலயம்
புனித தோமையார் மலை புனித தோமையார் தேசிய திருத்தலம்
Our Lady Of Good Health Church ,Thatchoor ( Maduranthangam Tk )
தலைமை ஆயர்கள்
செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
ஆயர் அந்தோனிசாமி நீதிநாதன் (ஜூலை 19, 2002 – இதுவரை)
செங்கல்பட்டு மறைமாவட்டம்
Dioecesis Chingleputensis
பரப்பளவு 1,711 கிமீ2 (661 சதுர மைல்)
மக்கள் தொகை - மொத்தம் கத்தோலிக்கர் (2015 இன் படி) 192,182
பங்கு தளங்கள் - 97 (2017ன் படி)
மறை வட்டங்கள் -10
அவை

2. செய்யூர் -10
3. கோவளம் -9
4. காஞ்சிபுரம் -10
5. மதுராந்தகம் -9
6. பாலவாக்கம் -8
7. பல்லாவரம் -9
8. பள்ளியாகரம் -9
9. பரங்கிமலை ( St.தாமஸ் மவுண்ட்)- 9
10. தாம்பரம் -14
கதீட்ரல்- புனித சூசையப்பர் ஆலயம், செங்கல்பட்டு
வழிபாட்டு முறை : இலத்தீன் ரீதி

ஆயர் † அந்தோனிசாமி நீதிநாதன்
வரலாறு
ஜூலை 19, 2002: சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மறைமாவட்டம் உருவானது.
சிறப்பு ஆலயம்
புனித தோமையார் மலை புனித தோமையார் தேசிய திருத்தலம்
Our Lady Of Good Health Church ,Thatchoor ( Maduranthangam Tk )
தலைமை ஆயர்கள்
செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
ஆயர் அந்தோனிசாமி நீதிநாதன் (ஜூலை 19, 2002 – இதுவரை)
No comments:
Post a Comment