அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, September 15, 2018

செங்கல்பட்டு மறைமாவட்டம்

செங்கல்பட்டு மறைமாவட்டம் (இலத்தீன்: Chingleputen(sis)) என்பது செங்கல்பட்டு பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில்சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

செங்கல்பட்டு மறைமாவட்டம்
Dioecesis Chingleputensis

பரப்பளவு 1,711 கிமீ2 (661 சதுர மைல்)

மக்கள் தொகை - மொத்தம் கத்தோலிக்கர் (2015 இன் படி) 192,182

பங்கு தளங்கள் - 97 (2017ன் படி)

மறை வட்டங்கள் -10
அவை
Image may contain: sky and outdoor1. செங்கல்பட்டு - 10
2. செய்யூர் -10
3. கோவளம் -9
4. காஞ்சிபுரம் -10
5. மதுராந்தகம் -9
6. பாலவாக்கம் -8
7. பல்லாவரம் -9
8. பள்ளியாகரம் -9
9. பரங்கிமலை ( St.தாமஸ் மவுண்ட்)- 9
10. தாம்பரம் -14

கதீட்ரல்- புனித சூசையப்பர் ஆலயம், செங்கல்பட்டு

வழிபாட்டு முறை : இலத்தீன் ரீதி
Image may contain: 1 person, standingதற்போதைய தலைமை திருத்தந்தை : பிரான்சிசு
ஆயர் † அந்தோனிசாமி நீதிநாதன்

வரலாறு
ஜூலை 19, 2002: சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மறைமாவட்டம் உருவானது.

சிறப்பு ஆலயம்
புனித தோமையார் மலை புனித தோமையார் தேசிய திருத்தலம்

Our Lady Of Good Health Church ,Thatchoor ( Maduranthangam Tk )

தலைமை ஆயர்கள்
செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)

ஆயர் அந்தோனிசாமி நீதிநாதன் (ஜூலை 19, 2002 – இதுவரை)

No comments:

Post a Comment