பாளையங்கோட்டை மறைமாவட்டம் (இலத்தீன்: Palayamkottaien(sis)) என்பது பாளையங்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.
பாளையங்கோட்டை மறைமாவட்டம்
Dioecesis Palayamkottaiensis
புள்ளிவிவரம்
பரப்பளவு 6,102 கிமீ2 (2 சதுர மைல்)
மக்கள் தொகை -மொத்தம் கத்தோலிக்கர் 2015 இன் படி 1,38,945
பங்கு தளங்கள் - 51
மறை வட்டங்கள் - 5
அவை
1. தென்காசி
2. அம்பை
3. திருநெல்வேலி(பாளையங்கோட்டை)
4. சங்கரன்கோயில்
5. கோவில்பட்டி
வழிபாட்டு முறை : இலத்தீன் ரீதி
தற்போதைய தலைமை திருத்தந்தை : பிரான்சிசு
ஆயர் † ஜூட் ஜெரால்ட் பால்ராஜ்
வரலாறு
மே 17, 1973: மதுரை உயர்மறைமாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு பாளையங்கோட்டை மறைமாவட்டம் உருவானது.

பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
ஆயர் சவரிநாதன் இருதயராஜ் (மே 17, 1973 – ஜூலை 15, 1999)
பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
ஆயர் ஜூட் ஜெரால்ட் பால்ராஜ் (அக்டோபர் 23, 2000 – இதுவரை)
( இங்கு புதிய ஆலயத்தின் மாதிரி மற்றும் புதிய ஆலய கட்டுமானப் பணிகளும் அடங்கிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளோம்)


No comments:
Post a Comment