குடந்தை மறைமாவட்டம் (இலத்தீன்: Kumbakonamen(sis)) என்பது கும்பகோணம் புனித மரியன்னை பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.
குடந்தை மறைமாவட்டம்
Dioecesis Kumbakonamensis
புள்ளிவிவரம்
பரப்பளவு : 7,823 கிமீ2 (3 சதுர மைல்)
மக்கள் தொகை : - கத்தோலிக்கர் (2004 இன் படி) 195,582 (7.5%)
மறை வட்டங்கள்(Vicariate) - 6
அவை
1.ஜெயங்கொண்டம் - 16
2.லால்குடி -17
3.கும்பகோணம்-14
4.மிக்கேல்பட்டி-11
5.பெரம்பலூர்-14
6.புல்லம்பாடி-15
வழிபாட்டு முறை : இலத்தீன் ரீதி
தற்போதைய தலைமை திருத்தந்தை : பிரான்சிசு
ஆயர் † பிரான்சிஸ் அந்தோனிசாமி
வரலாறு
*********

கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் 1988 முதல் 2007 ம் ஆண்டு வரை கும்பகோணம் மறைமாவட்ட ஆயராக இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
சிறப்பு ஆலயங்கள்
பேராலயம்: பூண்டி மாதா திருத்தலப் பேராலயம்
தலைமை ஆயர்கள்
**********************
ஆயர் ஹூகஸ்-மதலேன் பொத்தேரோ, M.E.P. (செப்டம்பர் 5, 1899 – மே 21, 1913)
ஆயர் மரி-அகஸ்டின் சாப்புயிஸ், M.E.P. (மே 21, 1913 – டிசம்பர் 17, 1928)
ஆயர் பீட்டர் பிரான்சிஸ் ராயப்பா (பிப்ரவரி 24, 1931 – செப்டம்பர் 20, 1954)
ஆயர் டேனியல் பால் அருள்சுவாமி (மே 5, 1955 – ஆகஸ்ட் 16, 1988)
ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் (நவம்பர் 10, 1989 – ஜூன் 30, 2007)
ஆயர் பிரான்சிஸ் அந்தோனிசாமி (மே 31, 2008 – இதுவரை)
Kudanthai marai mavatta makkal thaali kattuvathu sariyaa...?
ReplyDeletewhy what is the issue in that???
Delete