மூவொரு இறைவா போற்றி! உமக்கே எல்லா புகழ்ச்சியும் மகிமையும் மாட்சிமையும் நன்றியும் உண்டாக கடவது.
இறைவா எங்கள் தேவைகளை அறிந்தவர் நீரே! எங்களை சாத்தானின் சூழ்ச்சிகளில் இருந்து பாதுகாத்து வழிநடத்தியருளும். பாவம் என்று உணரும் உள்ளன்போடு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு திருந்திடும் நல்ல மனதினை கொடுத்தருளும். உமது நற்செய்தியை எங்களின் ஒவ்வோரு செயல்களின் மூலம் அறிவிக்கும் பாக்கியத்தை கொடுத்தருளும். நங்கள் எங்கள் குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக வாழ எங்களை வழிநடத்தும்.
எங்கள் நல்ல தகப்பனே! இன்றைய தினம் இந்த செபமாலை குழு மூலம் நாங்கள் ஒப்புக்கொடுக்கும் செபமாலை புகழ்ச்சியை ஏற்று எங்களது எல்லா சிறப்பு கருத்துகளையும் நிறைவேற்றிடவும் குழு நண்பர்கள் ஒவ்வொருவரையும் குடும்ப உறுப்பினர்களையும் ஆசிர்வதிக்க வேண்டுமாயும் உமது ஞானத்தை சாலமோன் ராஜாவிற்கு பொழிந்தது போன்று எங்களுக்கும் பொழிந்திட வேண்டுமாயும் எங்கள் ஆண்டவரும் உமது திருமகனுமாகிய இயேசுநாதர் வழியாக கெஞ்சி மன்றாடுகிறோம். ஆமென்
இறைவா எங்கள் தேவைகளை அறிந்தவர் நீரே! எங்களை சாத்தானின் சூழ்ச்சிகளில் இருந்து பாதுகாத்து வழிநடத்தியருளும். பாவம் என்று உணரும் உள்ளன்போடு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு திருந்திடும் நல்ல மனதினை கொடுத்தருளும். உமது நற்செய்தியை எங்களின் ஒவ்வோரு செயல்களின் மூலம் அறிவிக்கும் பாக்கியத்தை கொடுத்தருளும். நங்கள் எங்கள் குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக வாழ எங்களை வழிநடத்தும்.
எங்கள் நல்ல தகப்பனே! இன்றைய தினம் இந்த செபமாலை குழு மூலம் நாங்கள் ஒப்புக்கொடுக்கும் செபமாலை புகழ்ச்சியை ஏற்று எங்களது எல்லா சிறப்பு கருத்துகளையும் நிறைவேற்றிடவும் குழு நண்பர்கள் ஒவ்வொருவரையும் குடும்ப உறுப்பினர்களையும் ஆசிர்வதிக்க வேண்டுமாயும் உமது ஞானத்தை சாலமோன் ராஜாவிற்கு பொழிந்தது போன்று எங்களுக்கும் பொழிந்திட வேண்டுமாயும் எங்கள் ஆண்டவரும் உமது திருமகனுமாகிய இயேசுநாதர் வழியாக கெஞ்சி மன்றாடுகிறோம். ஆமென்
No comments:
Post a Comment