வேலூர் மறைமாவட்டம் (இலத்தீன்: Velloren(sis)) என்பது வேலூர் விண்ணேற்பு அன்னை பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.
வேலூர் மறைமாவட்டம்
Dioecesis Vellorensis
பெருநகரம் : சென்னை-மயிலை
மக்கள் தொகை - கத்தோலிக்கர் (20014இன் படி)1,74,348
பங்கு தளங்கள் - 85
மறை வட்டங்கள் - 8
வழிபாட்டு முறை : இலத்தீன் ரீதி
தற்போதைய தலைமை திருத்தந்தை பிரான்சிசு
ஆயர் †சவுந்தர்ராஜ் பெரியநாயகம், S.D.B.
வரலாறு
*********
நவம்பர் 13, 1952: சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு வேலூர் மறைமாவட்டம் உருவானது.
தலைமை ஆயர்கள்
ஆயர் பாப்லோ மரியசெல்வம், S.D.B. (1953 – ஜூன் 25, 1954)
ஆயர் டேவிட் மரியநாயகம் சுவாமிதாஸ், S.D.B. (ஜூலை 4, 1956 – ஜூலை 17, 1969)
ஆயர் ராயப்பன் ஆன்டனி முத்து (நவம்பர் 23, 1970 – டிசம்பர் 19, 1980)
ஆயர் மைக்கேல் அகஸ்டின் (ஜூன் 19, 1981 – பிப்ரவரி 18, 1992)
ஆயர் சின்னப்பா மலையப்பன், S.D.B. (நவம்பர் 17, 1993 – ஏப்ரல் 1, 2005)
ஆயர் சவுந்தர்ராஜ் பெரியநாயகம், S.D.B. (ஜூலை 11, 2006 – இதுவரை)
No comments:
Post a Comment