அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, September 15, 2018

வேலூர் மறைமாவட்டம்

வேலூர் மறைமாவட்டம் (இலத்தீன்: Velloren(sis)) என்பது வேலூர் விண்ணேற்பு அன்னை பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

வேலூர் மறைமாவட்டம்
Dioecesis Vellorensis

பெருநகரம் : சென்னை-மயிலை

No automatic alt text available.பரப்பளவு : 12,265 கிமீ2 (4 சதுர மைல்)
மக்கள் தொகை - கத்தோலிக்கர் (20014இன் படி)1,74,348

பங்கு தளங்கள் - 85
மறை வட்டங்கள் - 8

வழிபாட்டு முறை : இலத்தீன் ரீதி

Image may contain: 1 person, standingகதீட்ரல் : விண்ணேற்பு அன்னை கதீட்ரல்

தற்போதைய தலைமை திருத்தந்தை பிரான்சிசு

ஆயர் †சவுந்தர்ராஜ் பெரியநாயகம், S.D.B.

வரலாறு 
*********
நவம்பர் 13, 1952: சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு வேலூர் மறைமாவட்டம் உருவானது.

தலைமை ஆயர்கள்

ஆயர் பாப்லோ மரியசெல்வம், S.D.B. (1953 – ஜூன் 25, 1954)

ஆயர் டேவிட் மரியநாயகம் சுவாமிதாஸ், S.D.B. (ஜூலை 4, 1956 – ஜூலை 17, 1969)

ஆயர் ராயப்பன் ஆன்டனி முத்து (நவம்பர் 23, 1970 – டிசம்பர் 19, 1980)

ஆயர் மைக்கேல் அகஸ்டின் (ஜூன் 19, 1981 – பிப்ரவரி 18, 1992)

ஆயர் சின்னப்பா மலையப்பன், S.D.B. (நவம்பர் 17, 1993 – ஏப்ரல் 1, 2005)

ஆயர் சவுந்தர்ராஜ் பெரியநாயகம், S.D.B. (ஜூலை 11, 2006 – இதுவரை)

No comments:

Post a Comment