புனித ஜெர்துருத்தம்மாளுக்கு மாதா படிப்பித்த ஜெபம்.
மகிமையில் இலங்கி என்றென்றும் அமைதியில் வீற்றிருக்கும் மூவொரு இறைவனின் வெண்மையான லீலியே, விண்ணுலகில் வாழ்வோர்க்கு மகிழ்ச்சியாகிய சிறந்த ரோசா மலரே வாழ்க! விண்ணுலக அரசரை ஈன்றெடுக்கவும், அவருக்குப் பாலூட்டி வளர்க்கவும் பேறு பெற்ற அன்னையே, உம்முடைய வரங்களை எங்கள் ஆன்மாக்களில் பொழிந்து உணவாகச் செய்தருளும் தாயே ஆமென்.
மகிமையில் இலங்கி என்றென்றும் அமைதியில் வீற்றிருக்கும் மூவொரு இறைவனின் வெண்மையான லீலியே, விண்ணுலகில் வாழ்வோர்க்கு மகிழ்ச்சியாகிய சிறந்த ரோசா மலரே வாழ்க! விண்ணுலக அரசரை ஈன்றெடுக்கவும், அவருக்குப் பாலூட்டி வளர்க்கவும் பேறு பெற்ற அன்னையே, உம்முடைய வரங்களை எங்கள் ஆன்மாக்களில் பொழிந்து உணவாகச் செய்தருளும் தாயே ஆமென்.
No comments:
Post a Comment