உத்தரிக்கிற ஸ்தல ஆன்மாக்கள் ஜெபம்
திவ்ய இயேசுவே உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆன்மாக்கள் பேரில் இரக்கமாயிரும் தாவீது அரசனின் புத்திரனாகிய சேசுவே சிலுவை பாரத்தால் அதிகரித்த உமது திருக்காயங்களின் கொடிய வேதனைகளைப் பார்த்து மரித்த இந்த ஆத்துமங்களின் பேரில் இரக்கமாயிரும் சுவாமி தேவரீர் அன்று சிலுவை பீடத்தில் பலியாகும் நேரம் பச்சாதாபக் கள்ளனுக்கு கிருபை புரிந்துதுபோல இந்த ஆத்துமங்களின் பேரில் இரக்கமாயிருந்து அவர்களை உமது பிரத்தியட்ச தரிசனையி்ன் பாக்கியத்தில் சேர்த்தருளும் அங்கே சகல அர்ச்சிஷ்சவர்களோடேயும் சம்மனசுகளோடேயும் சதா சர்வகாலமும் தேவரீரை வாழ்த்தி ஸ்துதித்துக் கொண்டிருப்பார்கள்
ஆமேன்
திவ்ய இயேசுவே உத்தரிக்கிற ஸ்தலத்தின் ஆன்மாக்கள் பேரில் இரக்கமாயிரும் தாவீது அரசனின் புத்திரனாகிய சேசுவே சிலுவை பாரத்தால் அதிகரித்த உமது திருக்காயங்களின் கொடிய வேதனைகளைப் பார்த்து மரித்த இந்த ஆத்துமங்களின் பேரில் இரக்கமாயிரும் சுவாமி தேவரீர் அன்று சிலுவை பீடத்தில் பலியாகும் நேரம் பச்சாதாபக் கள்ளனுக்கு கிருபை புரிந்துதுபோல இந்த ஆத்துமங்களின் பேரில் இரக்கமாயிருந்து அவர்களை உமது பிரத்தியட்ச தரிசனையி்ன் பாக்கியத்தில் சேர்த்தருளும் அங்கே சகல அர்ச்சிஷ்சவர்களோடேயும் சம்மனசுகளோடேயும் சதா சர்வகாலமும் தேவரீரை வாழ்த்தி ஸ்துதித்துக் கொண்டிருப்பார்கள்
ஆமேன்
No comments:
Post a Comment