உத்தரிய மாதாவுக்கு செபம்.
ஒ! கார்மெல் மலை அன்னையே!/ என் கடைசி நேரம் வந்து/ உம்முடைய புனித உத்தரியத்தை/ என் நடுங்கும் கரங்களில் நான் ஏந்தும்போது/ என் இருதயத்தை/ உம்மீது நம்பிக்கையால் நிரப்பி,/ என் ஆத்துமத்தை ஏற்றுக்கொண்டு,/ சேசுவின் திரு இருதயத்திடம்/ என் அன்புள்ள தாயே/ அதை ஒப்படைப்பீராக/ ஆமென்.
மரியாயின் மாசற்ற திரு இருதயமே, என் இரட்சணியமாயிரும்.(மும்முறை).
ஒ! கார்மெல் மலை அன்னையே!/ என் கடைசி நேரம் வந்து/ உம்முடைய புனித உத்தரியத்தை/ என் நடுங்கும் கரங்களில் நான் ஏந்தும்போது/ என் இருதயத்தை/ உம்மீது நம்பிக்கையால் நிரப்பி,/ என் ஆத்துமத்தை ஏற்றுக்கொண்டு,/ சேசுவின் திரு இருதயத்திடம்/ என் அன்புள்ள தாயே/ அதை ஒப்படைப்பீராக/ ஆமென்.
மரியாயின் மாசற்ற திரு இருதயமே, என் இரட்சணியமாயிரும்.(மும்முறை).
No comments:
Post a Comment