CONSECRATION TO MARY
O Mary, Virgin most powerful and Mother of mercy, Queen of Heaven and Refuge of sinners, we consecrate ourselves to thine Immaculate Heart.
அர்ச்சிஷ்ட மரியாயே, மகா சக்தியுள்ள கன்னிகையே, இரக்கத்தின் அன்னையே, விண்ணக அரசியே, பாவிகளுக்கு அடைக்கலமே உம்முடைய மாசற்ற திரு இருதயத்திற்கு எங்களை முழுதும் அர்ப்பணிக்கிறோம்.
We consecrate to thee our very being and our whole life; all that we have, all that we love, all that we are. To thee we give our bodies, our hearts and our souls; to thee we give our homes, our families, our country.
எங்கள் வாழ்வையும், நாங்கள் நேசிக்கும் அனைத்தையும், எங்கள் உடல்,பொருள்,ஆன்மா அனைத்தையும் எங்கள் வீட்டையும், நாட்டையும் எங்கள் குடும்பங்களையும் உம் பாதம் சமர்ப்பிக்கின்றோம்.
We desire that all that is in us and around us may belong to thee, and may share in the benefits of thy motherly benediction. And that this act of consecration may be truly efficacious and lasting, we renew this day at thy feet the promises of our Baptism and our first Holy Communion.
எங்களையும் எங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் உமக்கு உகந்ததாக்கவும், உமது உன்னதமான தாயன்பில் அவை அனைத்தையும் பகிர்ந்து கொள்ள விழைகிறோம். இந்த உடன்படிக்கை நீடித்திருக்க எங்கள் ஞானஸ்நானம் மற்றும் திருவிருந்தின் போது செய்துகொண்ட உறுதி மொழிகளை நாங்கள் இன்று நினைத்து புதுப்பித்துக் கொள்கிறோம்.
We pledge ourselves to profess courageously and at all times the truths of our holy Faith, and to live as befits Catholics who are duly submissive to all the directions of the Pope and the Bishops in communion with him.
எங்கள் திருத்தந்தை மற்றும் பேராயர்களின் சீறிய வழி நடத்துதலின் படி உண்மை கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக வாழவும்,எங்களது பரிசுத்தமான விசுவாசத்தை உண்மையாகவும் தைரியமாகவும் எப்பொழுதும் அறிக்கையிடவும் உறுதி கூறுகிறோம்.
We pledge ourselves to keep the commandments of God and His Church, in particular to keep holy the Lord's Day.
கடவுளின் கட்டளைகளையும் திருச்சபையின் கட்டளைகளையும் குறிப்பாக கடவுளின் திருநாட்களை பரிசுத்தமாக அனுசரிக்கவும் உறுதி கூறுகிறோம்.
We likewise pledge ourselves to make the consoling practices of the Christian religion, and above all, Holy Communion, an integral part of our lives, in so far as we shall be able so to do.
கத்தோலிக்க மதக் கோட்பாடுகளின் படி மற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கக் கூடியவர்களாகவும் , எங்கள் வாழ்வில் அங்கமாக கலந்துவிட்ட பரிசுத்த திவ்விய நற்கருணையை மகிமைப்படுத்தவும் உறுதி கூறுகிறோம்.
Finally, we promise thee, O glorious Mother of God and loving Mother of men, to devote ourselves whole-heartedly to the service of thy blessed cult, in order to hasten and assure, through the sovereignty of thine Immaculate Heart, the coming of the kingdom of the Sacred Heart of thine adorable Son, in our own hearts and in those of all men, in our country and in all the world, as in heaven. so on earth.
Amen.
ஓ மகிமை நிறைந்த அன்னையே, மாந்தர்களின் அன்னையே , உம்முடைய இறைவன் திட்டங்களில் எங்களை முழுமையாக அர்ப்பணிக்கவும், உம் மாசில்லா திரு இருதயத்தின் உன்னதமான அன்பை சுவீகரித்துக் கொள்ளவும், எங்கள் இதயங்களிலும் எங்கள் நாடு மற்றும் உலக மாந்தர் அனைவரின் இதயங்களிலும் உமது திருமகனின் திரு இருதயத்தின் அரசை விண்ணக வாசிகள் ஏற்றுக் கொண்டது போல் மன்னகத்தில் நாங்களும் ஏற்று வாழவும் உறுதி கூறுகிறோம்.
ஆமென்
- Home
- மரியன்னை
- திருவழிபாட்டு ஆண்டு
- திவ்விய திருப்பலி
- விவிலியத்தில் திருப்பலி
- தமிழ் திருப்பலி
- இலத்தீன் திருப்பலி
- திருப்பலியின் உட்கூறுகள்
- திருப்பலியின் மகத்துவம்
- திருப்பலி விளக்கம்
- அறிமுகம்
- திருப்பலி பற்றிய சரியான புரிதல்
- திருப்பலியும், அருள்பணியாளர்களும்
- திருப்பலியும், இறைமக்களும்
- ஆக்கப்பூர்வமான பங்கேற்பு
- திருப்பீட முற்றமும், அதன் அமைப்பும்
- தொடக்கச் சடங்கு
- வார்த்தை வழிபாடு
- காணிக்கைகளைத் தயார் செய்தல்
- நற்கருணை மன்றாட்டு
- திருவிருந்து சடங்கு
- இறுதி சடங்குகள்
- நற்கருணை மன்றாட்டுகளின் இயல்பும் சிறப்பும்
- சிறப்பு நற்கருணை மன்றாட்டுகள்
- திருப்பலி ஒழுங்குமுறைகள்
- உரோமைத் திருப்பலி நூல் - 2018
- design1
- திவ்விய பலி பூசை கல்வாரிப் பலியே!
- பூசை நமக்கு மகிழ்ச்சியான மரணத்தைப் பெற்றுத்தருகிறது
- திவ்விய பலிபூசையின் அதிசயங்கள்!
- சீமோன் த மோன்போர்ட் - திருப்பலி
- சம்மனசானவரும், ரோஜாக்களும்!
- திவ்விய பலிபூசை என்பதென்ன?
- திவ்ய திருப்பலி எப்படி கொண்டாட்டமாக இருக்கமுடியும்?
- திவ்விய பலிபூசையைப் பற்றி அர்ச்சியசிஷ்டவர்கள்
- சம்மனசுக்களும் பூசையும்!
- பலிபூசையின்போது அர்ச்சியசிஷ்டவர்கள் அடைந்த மகிழ்ச்சி
- திருப்பலி என்பது பாவப் பரிகாரப் பலி!
- திவ்விய பலிபூசையின் பயன்கள்
- sub tittle 5
- sub tittle 5
- sub tittle 5
- sub tittle 5
- இயேசுவின் வாழ்வு
- இயேசுவின் போதனைகள்
- அறிமுகம்
- விண்ணிலிருந்து வந்தவர்
- தந்தையும் மகனும்
- மகனும் தூய ஆவியாரும்
- கடவுளை நம்பி வாழ்தல்
- அறச்செயல்கள் செய்தல்
- ஒழுக்கம் சார்ந்த விதிகள்
- அன்பே முதன்மையானது
- உண்மையான செல்வம்
- இயேசுவின் உறவினர்
- விண்ணரசு உவமைகள்
- இறைவனிடம் வேண்டல்
- மன்னிப்பின் அவசியம்
- பாவத்தில் விழச் செய்தல்
- வாழ்வுக்கு செல்லும் வழி
- அலகையின் செயல்பாடு
- சட்டமும் மரபுகளும்
- வரி செலுத்துதல்
- நலம் தரும் நம்பிக்கை
- தாழ்ச்சியே உயர்த்தும்
- மணவிலக்கு சரியா?
- உயிர்த்தெழுதல் உண்டு
- வாழ்வு தருபவர் இயேசு
- சீடத்துவ வாழ்வு
- விண்ணகமும் நரகமும்
- மானிட மகனின் வருகை
- மக்களினத்தாருக்கு தீர்ப்பு
- design1
- இயேசு சொன்ன உவமைகள்
- உவமைகள்_அறிமுகம்
- மத்தேயு
- மாற்கு
- லூக்காஸ்
- காய்க்காத அத்திமரம்
- வழி தவறிய ஆடு
- தலைவனும், பணியாளரும்
- நல்ல சமாரியன்
- எதிர்பார்க்கும் நண்பன்
- கடைசி இடத்தில் அமருங்கள்
- விருந்துக்கான அழைப்பு
- சீடர் யார்
- நேர்மையற்ற பணியாளன்
- நேர்மையற்ற நடுவர் or மனம் தளரா விதவை
- மினா நாணயமும், பணியாளர்களும்
- இரண்டு விதமான பிரார்த்தனைகள்
- காணமல் போன திராக்மா
- இரண்டு கடன்காரர்
- CSS2
- CSS2
- CSS2
- CSS2
- கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு
- கிறிஸ்து பிறப்பு
- இயேசுவின் திருப்பெயர்
- ஆண்டவரின் அர்ப்பணம்
- ஆண்டவரின் திருக்காட்சி
- ஆண்டவரின் திருமுழுக்கு
- திருவுடல் திருரத்தம்
- இயேசுவின் தூய இதயம்
- ஆண்டவரின் உருமாற்றம்
- குருத்து ஞாயிறு
- புனித வியாழன்
- திருப்பாடுகளின் வெள்ளி
- ஆண்டவரின் உயிர்ப்பு
- ஆண்டவரின் விண்ணேற்றம்
- அரசரான இயேசு கிறிஸ்து
- design1
- வரலாற்றில் வாழ்ந்தவர்
- இயேசு பிறந்த காலம்
- மூதாதையர் பட்டியல்
- சகோதர சகோதரிகள்
- மறைந்த வாழ்வு
- திருமுழுக்கு ஏன்?
- சோதனை எதற்காக?
- திருமணம் ஆனவரா?
- என்ன போதித்தார்?
- அற்புதங்கள் செய்தாரா?
- புரட்சியில் ஈடுபட்டாரா?
- எல்லாம் தெரிந்தவர்
- திரித்துவத்தில் இயேசு
- சிலுவையில் இறந்தார்
- உயிர்த்தது உண்மை
- இயேசு இறைமகனே!
- நிலை வாழ்வே மீட்பு
- பொதுச்சங்கங்கள்_அறிமுகம்
- முதல் கொன்ஸ்தாந்திநோபுள்
- எபேசு
- கால்செதோன்
- 2ஆம் கொன்ஸ்தாந்திநோபுள்
- 3ஆம் கொன்ஸ்தாந்திநோபுள்
- 2ஆம் நிசேயா
- 4ஆம் கொன்ஸ்தாந்திநோபுள்
- முதல் லாத்தரன்
- 2ஆம் லாத்தரன்
- 3ஆம் லாத்தரன்
- 4ஆம் லாத்தரன்
- முதல் லியோன்ஸ்
- 2ஆம் லியோன்ஸ்
- வியென்னா
- கொன்ஸ்தான்ஸ்
- பாசெல் – புளோரன்ஸ்
- 5ஆம் லாத்தரன்
- திரெந்து
- முதல் வத்திக்கான்
- 2ஆம் வத்திக்கான்
- அறிமுகம்
- புனிதர்கள் யார் ?
- புனிதர் பட்டமளிப்பு
- கன்னி மரியா
- தேவதூதர்கள்
- குலமுதல்வர்கள்
- இறைவாக்கினர்
- அலெக்சாந்திரியா நகரின் புனித சிரில்
- அவிலாவின் புனித தெரேசா
- சியன்னா நகர புனித கத்ரீன்
- சிரியனான புனித எபிரேம்
- சிலுவையின் புனித யோவான்
- தமாஸ்கஸ் நகர புனித யோவான்
- புனித தாமஸ் அக்குவைனஸ்
- பதுவை நகர அந்தோனியார்
- புனித பிரான்சிசு டி சேலசு
- புனித மரிய மக்தலேனா தே பாசி
- லிசியே நகரின் புனித தெரேசா
- புனித லொயோலா இஞ்ஞாசி
- புனித எரோணிமுசு
- ஹிப்போவின் புனித அகஸ்டீன்
- ஃபுல்டன் ஜான் ஷீன்
- அருளாளர் ஜான் ஹென்றி நியூமன்
- Web design
- CSSs
- Web design
- புனிதர்கள்
- கன்னி மரியா /ul>
- தேவதூதர்கள்
- குலமுதல்வர்கள்
- இறைவாக்கினர்
- சீடர்கள்
- திருத்தூதர்கள்
- நற்செய்தியாளர்கள்
- திருச்சபை தந்தையர்
- மறைசாட்சி
- திருத்தந்தையர்கள்
- மறைவல்லுநர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment