ஜெபமாலை நிறைவில்:
அதிதூதரான அர்ச்சிஷ்ட்ட மிக்கேலே, தேவதூதர்களான அர்ச்சிஷ்ட்ட கபிரியேலே, ரஃப்பேலே, அப்போஸ்தலர்களான புனித இராயப்பரே, சின்னப்பரே, அருளப்பரே, யாகப்பரே, சகல புனிதர்களே ! எங்கள் காவல் தூதர்களே ! நாங்கள் எத்தனை பாவிகளாயிருந்தாலும், நாங்கள் வேண்டிக்கொண்ட இந்த 203 மணி செபத்தையும் உங்கள் ஸ்தோத்திரங்களோடே ஒன்றாகக் கூட்டி அர்சிஷ்ட்ட தேவமாதாவின் திருப்பாதத்தில் பாத காணிக்கையாக வைக்க உங்களைப் பிராத்தித்துக் கொள்கிறோம்.
அர்ச்சிஷ்ட்ட பாப்பானவருக்காகவும் உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காகவும் வேண்டிக்கொள்வோம்.
ஒரு பரலோக மந்திரம், ஒரு அருள் நிறைந்த மந்திரம் மற்றும் ஒரு திரித்துவத் துதி சொல்வோம்.
கிருபை தயாபத்து மந்திரம் :
கிருபை தயாபத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் ஜீவியமே, எங்கள் தஞ்சமே, எங்கள் மதுரமே வாழ்க! பரதேசிகளாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள், உம்மைப் பார்த்து கூக்குரலிடுகிறோம். இந்தக் கண்ணீர்க் கணவாயிலே நின்று பிரலாபித்தழுது, உம்மையே நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே, உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும்.
இதனின்றியே நாங்கள் இந்தப் பரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுநாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்குத் தந்தருளும். கிருபாகரியே, தயாபரியே, பேரின்ப இரசமுள்ள கன்னிமரியாயே -ஆமென்.
புனித பெர்னதத்து கன்னிமரியிடம் வேண்டின ஜெபம்:
மிகவும் இரக்கமுள்ள தாயே! உமது அடைக்கலமாக ஓடிவந்து, உம்முடைய உபகார சகாயங்களை இறைஞ்சி மன்றாடிக் கேட்ட ஒருவராகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் சொல்லக் கேள்விப்பட்டதில்லை என்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உமது திருப்பாதத்தை அண்டி வந்திருக்கிறோம்.
பெருமூச்செறிந்து அழுது பாவிகளாயிருக்கிற நாங்கள் உமது தயாபரத்தில் காத்து நிற்கின்றோம். அவதரித்த வார்த்தையின் தாயே எங்கள் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய் கேட்டுத் தந்தருளும் தாயே –ஆமென்.
இயேசு கிறிஸ்து நாதருடைய திரு வாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக...
சர்வேசுரனுடைய பரிசுத்த மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். -ஆமென்.
ஜெபிப்போமாக : சர்வ சக்தி உடையவருமாய் நித்தியருமாய் இருக்கிற சர்வேசுவரா! முத்திப்பேறுபெற்ற கன்னித்தாயான மரியாயினுடைய ஆத்துமமும், சரீரமும் இஸ்பிரீத்துசாந்துவின் அனுக்கிரகத்தினாலே தேவரீரிடைய திருக்குமாரனுக்கு யோக்கியமான பீடமாயிருக்க ஏற்கனவே நியமித்தருளினீரே; அந்த திவ்ய தாயை நினைத்து மகிழ்கின்ற நாங்கள் அவர்களுடைய இரக்கமுள்ள மன்றாட்டினாலே, இவ்வுலகின் சகல பொல்லாப்புகளிலேயும், நித்திய மரணத்திலேயும் நின்று இரட்சிக்கும்படியாக கிருபை கூர்ந்தருளும்.
இந்த மன்றாட்டுகளையெல்லாம் எங்கள் ஆண்டவரான இயேசு கிறிஸ்து நாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்கு தந்தருளும் சுவாமி - ஆமென்.
இயேசு, மரி, சூசை உங்களை நேசிக்கிறோம்....
ஆன்மாக்களைக் காப்பாற்றுங்கள்
-மூன்று முறை
பிதாப்பிதாவாகிய அர்ச்சிஷ்ட்ட சூசையப்பரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
புனித ராயப்பரே, புனித சின்னப்பரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்...
புனித சந்தியாகப்பரே, புனித அருளப்பரே.. எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்...
புனித சவேரியாரே, புனித அருளானந்தரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்...
புனித பிலோமினம்மாளே.. புனித மரிய கொறைற்றியே.. எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்...
புனித பிரான்சிஸே.. புனித ஜெசிந்தாவே.. எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்...
புனித அல்போன்சம்மாளே, புனித அன்னை தெரசாவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்
புனித சுவாமிநாதரே, புனித லூயிஸ் மரிய மோன்போர்ட்டே ... எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்
புனித பிரான்சிஸ் அசிசியாரே! புனித அந்தோனியாரே ...... எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்
அருளாளர் தேவசகாயம்பிள்ளையே ... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
அனைத்து புனிதர்களே.. புனிதைகளே..
எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் ....
அனைத்து சம்மனசுக்களே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்....
பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே – ஆமென்.
- Home
- மரியன்னை
- திருவழிபாட்டு ஆண்டு
- திவ்விய திருப்பலி
- விவிலியத்தில் திருப்பலி
- தமிழ் திருப்பலி
- இலத்தீன் திருப்பலி
- திருப்பலியின் உட்கூறுகள்
- திருப்பலியின் மகத்துவம்
- திருப்பலி விளக்கம்
- அறிமுகம்
- திருப்பலி பற்றிய சரியான புரிதல்
- திருப்பலியும், அருள்பணியாளர்களும்
- திருப்பலியும், இறைமக்களும்
- ஆக்கப்பூர்வமான பங்கேற்பு
- திருப்பீட முற்றமும், அதன் அமைப்பும்
- தொடக்கச் சடங்கு
- வார்த்தை வழிபாடு
- காணிக்கைகளைத் தயார் செய்தல்
- நற்கருணை மன்றாட்டு
- திருவிருந்து சடங்கு
- இறுதி சடங்குகள்
- நற்கருணை மன்றாட்டுகளின் இயல்பும் சிறப்பும்
- சிறப்பு நற்கருணை மன்றாட்டுகள்
- திருப்பலி ஒழுங்குமுறைகள்
- உரோமைத் திருப்பலி நூல் - 2018
- design1
- திவ்விய பலி பூசை கல்வாரிப் பலியே!
- பூசை நமக்கு மகிழ்ச்சியான மரணத்தைப் பெற்றுத்தருகிறது
- திவ்விய பலிபூசையின் அதிசயங்கள்!
- சீமோன் த மோன்போர்ட் - திருப்பலி
- சம்மனசானவரும், ரோஜாக்களும்!
- திவ்விய பலிபூசை என்பதென்ன?
- திவ்ய திருப்பலி எப்படி கொண்டாட்டமாக இருக்கமுடியும்?
- திவ்விய பலிபூசையைப் பற்றி அர்ச்சியசிஷ்டவர்கள்
- சம்மனசுக்களும் பூசையும்!
- பலிபூசையின்போது அர்ச்சியசிஷ்டவர்கள் அடைந்த மகிழ்ச்சி
- திருப்பலி என்பது பாவப் பரிகாரப் பலி!
- திவ்விய பலிபூசையின் பயன்கள்
- sub tittle 5
- sub tittle 5
- sub tittle 5
- sub tittle 5
- இயேசுவின் வாழ்வு
- இயேசுவின் போதனைகள்
- அறிமுகம்
- விண்ணிலிருந்து வந்தவர்
- தந்தையும் மகனும்
- மகனும் தூய ஆவியாரும்
- கடவுளை நம்பி வாழ்தல்
- அறச்செயல்கள் செய்தல்
- ஒழுக்கம் சார்ந்த விதிகள்
- அன்பே முதன்மையானது
- உண்மையான செல்வம்
- இயேசுவின் உறவினர்
- விண்ணரசு உவமைகள்
- இறைவனிடம் வேண்டல்
- மன்னிப்பின் அவசியம்
- பாவத்தில் விழச் செய்தல்
- வாழ்வுக்கு செல்லும் வழி
- அலகையின் செயல்பாடு
- சட்டமும் மரபுகளும்
- வரி செலுத்துதல்
- நலம் தரும் நம்பிக்கை
- தாழ்ச்சியே உயர்த்தும்
- மணவிலக்கு சரியா?
- உயிர்த்தெழுதல் உண்டு
- வாழ்வு தருபவர் இயேசு
- சீடத்துவ வாழ்வு
- விண்ணகமும் நரகமும்
- மானிட மகனின் வருகை
- மக்களினத்தாருக்கு தீர்ப்பு
- design1
- இயேசு சொன்ன உவமைகள்
- உவமைகள்_அறிமுகம்
- மத்தேயு
- மாற்கு
- லூக்காஸ்
- காய்க்காத அத்திமரம்
- வழி தவறிய ஆடு
- தலைவனும், பணியாளரும்
- நல்ல சமாரியன்
- எதிர்பார்க்கும் நண்பன்
- கடைசி இடத்தில் அமருங்கள்
- விருந்துக்கான அழைப்பு
- சீடர் யார்
- நேர்மையற்ற பணியாளன்
- நேர்மையற்ற நடுவர் or மனம் தளரா விதவை
- மினா நாணயமும், பணியாளர்களும்
- இரண்டு விதமான பிரார்த்தனைகள்
- காணமல் போன திராக்மா
- இரண்டு கடன்காரர்
- CSS2
- CSS2
- CSS2
- CSS2
- கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு
- கிறிஸ்து பிறப்பு
- இயேசுவின் திருப்பெயர்
- ஆண்டவரின் அர்ப்பணம்
- ஆண்டவரின் திருக்காட்சி
- ஆண்டவரின் திருமுழுக்கு
- திருவுடல் திருரத்தம்
- இயேசுவின் தூய இதயம்
- ஆண்டவரின் உருமாற்றம்
- குருத்து ஞாயிறு
- புனித வியாழன்
- திருப்பாடுகளின் வெள்ளி
- ஆண்டவரின் உயிர்ப்பு
- ஆண்டவரின் விண்ணேற்றம்
- அரசரான இயேசு கிறிஸ்து
- design1
- வரலாற்றில் வாழ்ந்தவர்
- இயேசு பிறந்த காலம்
- மூதாதையர் பட்டியல்
- சகோதர சகோதரிகள்
- மறைந்த வாழ்வு
- திருமுழுக்கு ஏன்?
- சோதனை எதற்காக?
- திருமணம் ஆனவரா?
- என்ன போதித்தார்?
- அற்புதங்கள் செய்தாரா?
- புரட்சியில் ஈடுபட்டாரா?
- எல்லாம் தெரிந்தவர்
- திரித்துவத்தில் இயேசு
- சிலுவையில் இறந்தார்
- உயிர்த்தது உண்மை
- இயேசு இறைமகனே!
- நிலை வாழ்வே மீட்பு
- பொதுச்சங்கங்கள்_அறிமுகம்
- முதல் கொன்ஸ்தாந்திநோபுள்
- எபேசு
- கால்செதோன்
- 2ஆம் கொன்ஸ்தாந்திநோபுள்
- 3ஆம் கொன்ஸ்தாந்திநோபுள்
- 2ஆம் நிசேயா
- 4ஆம் கொன்ஸ்தாந்திநோபுள்
- முதல் லாத்தரன்
- 2ஆம் லாத்தரன்
- 3ஆம் லாத்தரன்
- 4ஆம் லாத்தரன்
- முதல் லியோன்ஸ்
- 2ஆம் லியோன்ஸ்
- வியென்னா
- கொன்ஸ்தான்ஸ்
- பாசெல் – புளோரன்ஸ்
- 5ஆம் லாத்தரன்
- திரெந்து
- முதல் வத்திக்கான்
- 2ஆம் வத்திக்கான்
- அறிமுகம்
- புனிதர்கள் யார் ?
- புனிதர் பட்டமளிப்பு
- கன்னி மரியா
- தேவதூதர்கள்
- குலமுதல்வர்கள்
- இறைவாக்கினர்
- அலெக்சாந்திரியா நகரின் புனித சிரில்
- அவிலாவின் புனித தெரேசா
- சியன்னா நகர புனித கத்ரீன்
- சிரியனான புனித எபிரேம்
- சிலுவையின் புனித யோவான்
- தமாஸ்கஸ் நகர புனித யோவான்
- புனித தாமஸ் அக்குவைனஸ்
- பதுவை நகர அந்தோனியார்
- புனித பிரான்சிசு டி சேலசு
- புனித மரிய மக்தலேனா தே பாசி
- லிசியே நகரின் புனித தெரேசா
- புனித லொயோலா இஞ்ஞாசி
- புனித எரோணிமுசு
- ஹிப்போவின் புனித அகஸ்டீன்
- ஃபுல்டன் ஜான் ஷீன்
- அருளாளர் ஜான் ஹென்றி நியூமன்
- Web design
- CSSs
- Web design
- புனிதர்கள்
- கன்னி மரியா /ul>
- தேவதூதர்கள்
- குலமுதல்வர்கள்
- இறைவாக்கினர்
- சீடர்கள்
- திருத்தூதர்கள்
- நற்செய்தியாளர்கள்
- திருச்சபை தந்தையர்
- மறைசாட்சி
- திருத்தந்தையர்கள்
- மறைவல்லுநர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment