அர்ச்சிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும் எங்கள் சர்வேசுவரா! பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்.
திவ்ய இஸ்பிரீத்துசாந்துவே! தேவரீர் எழுந்தருளி வாரும். பரலோகத்திலே உம்முடைய திவ்விய பிரகாசத்தின் கதிர்களை வரவிடும். தரித்தர்களுடையே பிதாவே, கொடைகளைக் கொடுக்கிறவரே, இதயங்களின் பிரகாசமே எழுந்தருளி வாரும். உத்தம ஆறுதலானவரே, ஆத்துமங்களுக்கு மதுரமான விருந்தாளியே, பேரின்ப இரசமுள்ள இளைப்பாற்றியே, பிரகாசத்திற் சுகமே, வெயிலில் குளிர்ச்சியே, அழுகையில் தேற்றரவே எழுந்தருளி வாரும். வெகு ஆனந்தத்தோடே கூடியிருக்கின்ற பிரகாசமே உமது விசுவாசிகளுடைய இதயங்களின் உற்பனங்களை நிரப்பும். உம்முடைய தெய்வீகமின்றியே மனிதரிடத்தில் குற்றமில்லாதது ஒன்றுமில்லை.
அசுத்தமாயிருக்கிறதை சுத்தம் பண்ணும். உலர்ந்ததை நனையும். நோவாயிருக்கிரதைக் குணமாக்கும். வணங்காதை வணங்கப் பண்ணும். குளிரோடிருக்கிரதைக் குளிர்போக்கும். தவறினதை செவ்வனே நடத்தும். உம்மை நம்பின உம்முடைய விசுவாசிகளுக்கு உம்முடைய திருக்கொடைகள் ஏழையும் கொடுத்தருளும். புண்ணியத்தின் பேறுகளையும், நல்ல மரணத்தையும், நித்திய மோட்சானந்ததையும் எங்களுக்குத் தந்தருளும் சுவாமி - ஆமென்.
அளவில்லாத சகல நன்மையும், சுரூபியுமயிருக்கிற எங்கள் சர்வேசுரா சுவாமி! நீச மனிதரும் நன்றியறியாத பாவிகளுமாயிருக்கிற அடியோர்களது மட்டில்லாத மகிமை பிரதாபத்தைக் கொண்டிருக்கிற தேவரீருடைய திருச்சந்நிதிலே இருந்து ஜெபம் பண்ணப் பாத்திரமாகாதவர்களாய் இருந்தாலும், தேவரீருடைய அளவில்லாத தயவை நம்பிக்கொண்டு தேவரீருக்குத் துதி வணக்கமாகவும் பரிசுத்த தேவ மாதாவிற்குத் ஸ்தோத்திரமாகவும் 203 மணி ஜெபம் பண்ண ஆசையாயிருக்கிறோம்.
இந்த ஜெபத்தை பக்தியோடே செய்து, பராக்கில்லாமல் முடிக்கத் தேவரீருடைய ஒத்தாசையைக் கட்டளை பண்ணியருளுங்கள் சுவாமி - ஆமென்
விசுவாசப்பிரமானம்:
பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து அர்ச்சிஷ்ட கன்னிமரியாயிடமிருந்து பிறந்தார். போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
பரலோகத்திற்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கம் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து ஜீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன். பாவப் பொறுத்தலை விசுவசிக்கிறேன். சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன். நித்திய ஜீவியத்தை விசுவசிக்கிறேன் - ஆமென்.
மெய்யான இறைவனும் மெய்யான மனிதனும் ஒன்றாயிருக்கிற இயேசு கற்பித்த ஜெபத்தை சொல்வோம்
ஒரு பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே
பிதாவின் பிரியமகளே ! பரிசுத்த தேவமாதாவே ! உமது எல்லையற்ற வல்லமையால் எங்களைப் பாதுகாத்து விசுவாசத்தில் வேரூன்றி இருக்கச் செய்தருளும்.
அருள் நிறைந்த மரியே வாழ்க ! (ஒரு அருள் நிறை மந்திரம்)
சுதனாகிய சர்வேசுவரனுக்கு தாயாராயிருக்கிற பரிசுத்த தேவமாதாவே உமது எல்லையற்ற ஞானத்தால் எங்களை வழி நடத்தி தேவநம்பிக்கையில் நாங்கள் தளராதிருக்கச் செய்யும்
அருள் நிறைந்த மரியே வாழ்க ! (ஒரு அருள் நிறை மந்திரம்)
பரிசுத்த ஆவியின் ஆலயமே ! பரிசுத்த தேவமாதாவே ! உமது எல்லையற்ற அன்பினால் எங்களுக்காகவும், அனைத்து மக்களுக்காகவும் பரிந்து பேசி தேவ ஸ்நேகமும், பிறர் ஸ்நேகமும் வளரச்செய்யும்
அருள் நிறைந்த மரியே வாழ்க ! (ஒரு அருள் நிறை மந்திரம்) 🌹 பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக.-ஆமென். 🌹
🌷 பாத்திமா செபம் 🌷
🍀 ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களை மன்னியும், நரக நெருப்பிலிருந்து எங்களை காப்பாற்றும், சகல ஆன்மாக்களிலும் தேவரீருடை இரக்கம் யார் யாருக்கு அதிக தேவையோ அவர்களை பரலோகத்தில் சேர்த்தருளும்.... 🍀
- Home
- மரியன்னை
- திருவழிபாட்டு ஆண்டு
- திவ்விய திருப்பலி
- விவிலியத்தில் திருப்பலி
- தமிழ் திருப்பலி
- இலத்தீன் திருப்பலி
- திருப்பலியின் உட்கூறுகள்
- திருப்பலியின் மகத்துவம்
- திருப்பலி விளக்கம்
- அறிமுகம்
- திருப்பலி பற்றிய சரியான புரிதல்
- திருப்பலியும், அருள்பணியாளர்களும்
- திருப்பலியும், இறைமக்களும்
- ஆக்கப்பூர்வமான பங்கேற்பு
- திருப்பீட முற்றமும், அதன் அமைப்பும்
- தொடக்கச் சடங்கு
- வார்த்தை வழிபாடு
- காணிக்கைகளைத் தயார் செய்தல்
- நற்கருணை மன்றாட்டு
- திருவிருந்து சடங்கு
- இறுதி சடங்குகள்
- நற்கருணை மன்றாட்டுகளின் இயல்பும் சிறப்பும்
- சிறப்பு நற்கருணை மன்றாட்டுகள்
- திருப்பலி ஒழுங்குமுறைகள்
- உரோமைத் திருப்பலி நூல் - 2018
- design1
- திவ்விய பலி பூசை கல்வாரிப் பலியே!
- பூசை நமக்கு மகிழ்ச்சியான மரணத்தைப் பெற்றுத்தருகிறது
- திவ்விய பலிபூசையின் அதிசயங்கள்!
- சீமோன் த மோன்போர்ட் - திருப்பலி
- சம்மனசானவரும், ரோஜாக்களும்!
- திவ்விய பலிபூசை என்பதென்ன?
- திவ்ய திருப்பலி எப்படி கொண்டாட்டமாக இருக்கமுடியும்?
- திவ்விய பலிபூசையைப் பற்றி அர்ச்சியசிஷ்டவர்கள்
- சம்மனசுக்களும் பூசையும்!
- பலிபூசையின்போது அர்ச்சியசிஷ்டவர்கள் அடைந்த மகிழ்ச்சி
- திருப்பலி என்பது பாவப் பரிகாரப் பலி!
- திவ்விய பலிபூசையின் பயன்கள்
- sub tittle 5
- sub tittle 5
- sub tittle 5
- sub tittle 5
- இயேசுவின் வாழ்வு
- இயேசுவின் போதனைகள்
- அறிமுகம்
- விண்ணிலிருந்து வந்தவர்
- தந்தையும் மகனும்
- மகனும் தூய ஆவியாரும்
- கடவுளை நம்பி வாழ்தல்
- அறச்செயல்கள் செய்தல்
- ஒழுக்கம் சார்ந்த விதிகள்
- அன்பே முதன்மையானது
- உண்மையான செல்வம்
- இயேசுவின் உறவினர்
- விண்ணரசு உவமைகள்
- இறைவனிடம் வேண்டல்
- மன்னிப்பின் அவசியம்
- பாவத்தில் விழச் செய்தல்
- வாழ்வுக்கு செல்லும் வழி
- அலகையின் செயல்பாடு
- சட்டமும் மரபுகளும்
- வரி செலுத்துதல்
- நலம் தரும் நம்பிக்கை
- தாழ்ச்சியே உயர்த்தும்
- மணவிலக்கு சரியா?
- உயிர்த்தெழுதல் உண்டு
- வாழ்வு தருபவர் இயேசு
- சீடத்துவ வாழ்வு
- விண்ணகமும் நரகமும்
- மானிட மகனின் வருகை
- மக்களினத்தாருக்கு தீர்ப்பு
- design1
- இயேசு சொன்ன உவமைகள்
- உவமைகள்_அறிமுகம்
- மத்தேயு
- மாற்கு
- லூக்காஸ்
- காய்க்காத அத்திமரம்
- வழி தவறிய ஆடு
- தலைவனும், பணியாளரும்
- நல்ல சமாரியன்
- எதிர்பார்க்கும் நண்பன்
- கடைசி இடத்தில் அமருங்கள்
- விருந்துக்கான அழைப்பு
- சீடர் யார்
- நேர்மையற்ற பணியாளன்
- நேர்மையற்ற நடுவர் or மனம் தளரா விதவை
- மினா நாணயமும், பணியாளர்களும்
- இரண்டு விதமான பிரார்த்தனைகள்
- காணமல் போன திராக்மா
- இரண்டு கடன்காரர்
- CSS2
- CSS2
- CSS2
- CSS2
- கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு
- கிறிஸ்து பிறப்பு
- இயேசுவின் திருப்பெயர்
- ஆண்டவரின் அர்ப்பணம்
- ஆண்டவரின் திருக்காட்சி
- ஆண்டவரின் திருமுழுக்கு
- திருவுடல் திருரத்தம்
- இயேசுவின் தூய இதயம்
- ஆண்டவரின் உருமாற்றம்
- குருத்து ஞாயிறு
- புனித வியாழன்
- திருப்பாடுகளின் வெள்ளி
- ஆண்டவரின் உயிர்ப்பு
- ஆண்டவரின் விண்ணேற்றம்
- அரசரான இயேசு கிறிஸ்து
- design1
- வரலாற்றில் வாழ்ந்தவர்
- இயேசு பிறந்த காலம்
- மூதாதையர் பட்டியல்
- சகோதர சகோதரிகள்
- மறைந்த வாழ்வு
- திருமுழுக்கு ஏன்?
- சோதனை எதற்காக?
- திருமணம் ஆனவரா?
- என்ன போதித்தார்?
- அற்புதங்கள் செய்தாரா?
- புரட்சியில் ஈடுபட்டாரா?
- எல்லாம் தெரிந்தவர்
- திரித்துவத்தில் இயேசு
- சிலுவையில் இறந்தார்
- உயிர்த்தது உண்மை
- இயேசு இறைமகனே!
- நிலை வாழ்வே மீட்பு
- பொதுச்சங்கங்கள்_அறிமுகம்
- முதல் கொன்ஸ்தாந்திநோபுள்
- எபேசு
- கால்செதோன்
- 2ஆம் கொன்ஸ்தாந்திநோபுள்
- 3ஆம் கொன்ஸ்தாந்திநோபுள்
- 2ஆம் நிசேயா
- 4ஆம் கொன்ஸ்தாந்திநோபுள்
- முதல் லாத்தரன்
- 2ஆம் லாத்தரன்
- 3ஆம் லாத்தரன்
- 4ஆம் லாத்தரன்
- முதல் லியோன்ஸ்
- 2ஆம் லியோன்ஸ்
- வியென்னா
- கொன்ஸ்தான்ஸ்
- பாசெல் – புளோரன்ஸ்
- 5ஆம் லாத்தரன்
- திரெந்து
- முதல் வத்திக்கான்
- 2ஆம் வத்திக்கான்
- அறிமுகம்
- புனிதர்கள் யார் ?
- புனிதர் பட்டமளிப்பு
- கன்னி மரியா
- தேவதூதர்கள்
- குலமுதல்வர்கள்
- இறைவாக்கினர்
- அலெக்சாந்திரியா நகரின் புனித சிரில்
- அவிலாவின் புனித தெரேசா
- சியன்னா நகர புனித கத்ரீன்
- சிரியனான புனித எபிரேம்
- சிலுவையின் புனித யோவான்
- தமாஸ்கஸ் நகர புனித யோவான்
- புனித தாமஸ் அக்குவைனஸ்
- பதுவை நகர அந்தோனியார்
- புனித பிரான்சிசு டி சேலசு
- புனித மரிய மக்தலேனா தே பாசி
- லிசியே நகரின் புனித தெரேசா
- புனித லொயோலா இஞ்ஞாசி
- புனித எரோணிமுசு
- ஹிப்போவின் புனித அகஸ்டீன்
- ஃபுல்டன் ஜான் ஷீன்
- அருளாளர் ஜான் ஹென்றி நியூமன்
- Web design
- CSSs
- Web design
- புனிதர்கள்
- கன்னி மரியா /ul>
- தேவதூதர்கள்
- குலமுதல்வர்கள்
- இறைவாக்கினர்
- சீடர்கள்
- திருத்தூதர்கள்
- நற்செய்தியாளர்கள்
- திருச்சபை தந்தையர்
- மறைசாட்சி
- திருத்தந்தையர்கள்
- மறைவல்லுநர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment