குருசினில் ஒரு கோமகன்
உம் சிரசினில் என் பாவ கொடுக்குகள்
உம் கரத்தினில் என் கையாலாகாத செயல்கள்
உம் நெஞ்சினில் என் காய்மகாரங்கள்
உம் நொறுங்கிய விலாவினில் என் கோபங்கள்
உம் வறண்ட தொண்டையில் என் வறட்டு நியாயங்கள்
உம் ஒட்டிய வயிற்றிலே என் போஜன பிரியங்கள்
உம் உடைந்த எலும்பினில் என் திமிரான காரியங்கள்
உம் நலிந்த தேகமெங்கும் என் நன்றி கெட்ட தனங்கள்
இன்றே உம்மை கண்டபின் நான் என்னை தொலைப்பேனா ?
இன்றே உம் கோலம் கண்டபின் என் நிலையை
சீர் படுத்துவேனா ?
என்னை மாற்றும் இறைவா.
என்னை மாற்றும்.
உம் சிரசினில் என் பாவ கொடுக்குகள்
உம் கரத்தினில் என் கையாலாகாத செயல்கள்
உம் நெஞ்சினில் என் காய்மகாரங்கள்
உம் நொறுங்கிய விலாவினில் என் கோபங்கள்
உம் வறண்ட தொண்டையில் என் வறட்டு நியாயங்கள்
உம் ஒட்டிய வயிற்றிலே என் போஜன பிரியங்கள்
உம் உடைந்த எலும்பினில் என் திமிரான காரியங்கள்
உம் நலிந்த தேகமெங்கும் என் நன்றி கெட்ட தனங்கள்
இன்றே உம்மை கண்டபின் நான் என்னை தொலைப்பேனா ?
இன்றே உம் கோலம் கண்டபின் என் நிலையை
சீர் படுத்துவேனா ?
என்னை மாற்றும் இறைவா.
என்னை மாற்றும்.
No comments:
Post a Comment