சொல்லிக் கொடுப்போம் . . . .
பிறந்த மழலையின் காதுகளில்
நம இறைப் பாடல்கள் கேட்க வைப்போம்
காலை மாலை நேரங்களில் குழந்தையின் அருகமர்ந்து திருப்பாடல்கள் தினம் படிப்போம்
ஆலயம் தூக்கி வரும் சமயங்களில் கருத்தாய்
இறைவன் உறைவிடம் நோக்கி காட்டுவோம்
நொறுக்குதீனி அத்தனையும் ஆலயத்தில்
அளிப்பதை தவிர்ப்போம்
தவழும் நாட்களில் ஆலயத்தின் உள்ளமர்ந்து
உன்னத இறைவனோடு உரையாடுவோம்
நடக்கும் வயதில் நாமும் திவ்ய நற்கருணை நாதருக்கு முழு மரியாதை செய்து காட்டுவோம்
படிக்கும் பருவத்தில் கவனமுடன்
மறைக்கல்வி பயில கருத்தாய் அனுப்புவோம்
கேள்வி கேட்கும் காலத்திலே விவிலியக் கதைகள் ஒவ்வொன்றாய் விளக்கி சொல்வோம்
ஒவ்வொரு நாளும் இறை சன்னதியில்
அமர்ந்து செபிக்க நேரம் ஒதுக்குவோம்
வீண்பிடிவாதம் பிடித்தழும் பிள்ளைகளுடன்
சமரசம் செய்து இறைவன் இரக்கம் உரைப்போம்
தனக்குரியதை பிறருக்கு பகிர
செயல்வழி செய்து காட்டுவோம்
பிறந்த மழலையின் காதுகளில்
நம இறைப் பாடல்கள் கேட்க வைப்போம்
காலை மாலை நேரங்களில் குழந்தையின் அருகமர்ந்து திருப்பாடல்கள் தினம் படிப்போம்
ஆலயம் தூக்கி வரும் சமயங்களில் கருத்தாய்
இறைவன் உறைவிடம் நோக்கி காட்டுவோம்
நொறுக்குதீனி அத்தனையும் ஆலயத்தில்
அளிப்பதை தவிர்ப்போம்
தவழும் நாட்களில் ஆலயத்தின் உள்ளமர்ந்து
உன்னத இறைவனோடு உரையாடுவோம்
நடக்கும் வயதில் நாமும் திவ்ய நற்கருணை நாதருக்கு முழு மரியாதை செய்து காட்டுவோம்
படிக்கும் பருவத்தில் கவனமுடன்
மறைக்கல்வி பயில கருத்தாய் அனுப்புவோம்
கேள்வி கேட்கும் காலத்திலே விவிலியக் கதைகள் ஒவ்வொன்றாய் விளக்கி சொல்வோம்
ஒவ்வொரு நாளும் இறை சன்னதியில்
அமர்ந்து செபிக்க நேரம் ஒதுக்குவோம்
வீண்பிடிவாதம் பிடித்தழும் பிள்ளைகளுடன்
சமரசம் செய்து இறைவன் இரக்கம் உரைப்போம்
தனக்குரியதை பிறருக்கு பகிர
செயல்வழி செய்து காட்டுவோம்
No comments:
Post a Comment