உறவுகளையும் நினைப்போம்...
ஆன்மாக்களை மறவாத நாம், நம்முடன் இருக்கும் உறவை மறந்தால் ?
இறந்த உறவுகளை நேசிக்கும் நாம், நம்மிடையே இருக்கும்
உறவை வெறுத்தால் ?
என்றோ இறந்த ஆத்துமத்துக்கு பலிபூசை ஒப்புக் கொடுக்கும் நாம், நிகழ்கால
உறவை கடிந்தால் ?
உணர்வில் நிறைந்த இறந்தோரை சிந்திக்கும் நாம், இன்றைய உறவை நிந்தித்தால் ?
உருகி உருகி மரித்தோருக்காக அழும் நாம், இன்று அழும்
உறவை வதைத்தால் ?
வாழ்வில் பயணித்த உறவுகளை நினைவில் கொள்ளும் நாம்,பயணிக்கும்
உறவை வஞ்சித்தால் ?
இறந்த உறவுகள் நம் கண்ணில் நீரை அளிக்கையில்,நாம் நம்மில் உலவும்
உறவை சிதைத்தால் ?
மரித்தோர் நினைவு மாதத்தில் உறவுகளையும் உரமாக்குவோம்.
ஆன்மாக்களை மறவாத நாம், நம்முடன் இருக்கும் உறவை மறந்தால் ?
இறந்த உறவுகளை நேசிக்கும் நாம், நம்மிடையே இருக்கும்
உறவை வெறுத்தால் ?
என்றோ இறந்த ஆத்துமத்துக்கு பலிபூசை ஒப்புக் கொடுக்கும் நாம், நிகழ்கால
உறவை கடிந்தால் ?
உணர்வில் நிறைந்த இறந்தோரை சிந்திக்கும் நாம், இன்றைய உறவை நிந்தித்தால் ?
உருகி உருகி மரித்தோருக்காக அழும் நாம், இன்று அழும்
உறவை வதைத்தால் ?
வாழ்வில் பயணித்த உறவுகளை நினைவில் கொள்ளும் நாம்,பயணிக்கும்
உறவை வஞ்சித்தால் ?
இறந்த உறவுகள் நம் கண்ணில் நீரை அளிக்கையில்,நாம் நம்மில் உலவும்
உறவை சிதைத்தால் ?
மரித்தோர் நினைவு மாதத்தில் உறவுகளையும் உரமாக்குவோம்.
No comments:
Post a Comment