அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Friday, November 17, 2017

இயேசுவை கல்லரையில்

இயேசுவை கல்லரையில்

இயேசுவை கல்லரையில் அடக்கம்செய்தபோது அன்றைய ஆட்சியாளர்கள் அந்த கல்லரைக்கு முத்திரையிட்டு சீல்வைத்ததாகவும் பின் அவர் உயிர்த்தார் என்று அறிந்து அப் போது காவலாளிகள் ஆட்சி அதிகாரிகளிடம் வந்து கூறியதாக அவரின் உடலை அவருடை சீடர்கள் திருடிசென்றதாக பொய்சொல்லி மக்களை ஏமாற்ற முயன்றதாகவும் கூறினார்கள் ஆனால்  அப்போது இருந்த  ஆளுனர் அப்படி கூறமறுத்து  உண்மையை யாராலும் அடக்கி விடமுடியாது இது உண்மையில்லையென்றால்  அது தானாகவே அழிந்துவிடும் என்று  கூறியதாக வரலாறு  ஆனால் அன்று அந்த ஆளுனர் கூறியபடி இன்று கிறிஸ்துவம் இன்னும் அழியாமல் இருப்பது  அதன் உண்மை தன்மையை உறுதிசெய்வதாகவே  நான்  நம்புகிறேன்.

கிருஸ்தவம் என்பது உண்மை
    கீழோர் அழிக்கவும் இல்லை
முயற்சிகள் அனைத்தும் தூள் தூள்
    முதல்வன் கூற்று மேல் மேல்

பல்லோர் அழித்திட பார்த்தும்
     பக்கமே போகலை பொய்மை
எத்திக்கும் இறைவனே ஒருவர்
     இயேசுவே என்பது உண்மை.

No comments:

Post a Comment