நம்முடைய விசுவாசம் உண்மையானது என்பதை சோதனைகள் வெளிப்படுத்துகின்றன
1 பேதுரு 1: 6-7
இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது
அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.
1. சோதனைகள் நம்முடைய உண்மையான விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றன சோதிக்கப்படுவதின் மூலம் விசுவாசத்தின் நம்பகத்தன்மை வெளிப்படுத்தப்படும்
பேதுருவின் விசுவாசம் எவ்வாறு சோதிக்கப்பட்டது என்பதை லூக்கா 22: 31-32 காட்டுகிறது
2. சோதனைகள் நம்மை தேவனிடம் நெருங்கி வரசெய்கின்றன
ஜெபம்
எங்கள் இரக்கம் நிறைந்த பரலோகத் தந்தையே, இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் எங்களை இரட்சித்ததற்காய் உமக்கு நன்றி. சோதனைகளின்போது நாங்கள் செய்த மீறுதல்களையும் எங்கள் பாவங்களையும் தயைகூர்ந்து மன்னியும். எங்கள் ஆண்டவராகிய இயேசுவின் பரிசுத்த இரத்தத்தின் மூலம் எங்களை பரிசுத்தப்படுத்தும், சத்திய வசனத்தை தினமும் வாசித்து கைக்கொள்வதன் மூலம் எங்கள் விசுவாசத்தை ஆழப்படுத்தி, எங்களை இயேசுவில் நிலைத்திருக்கச்செய்யும். உமது ஆவியில் எங்களை வழிநடத்தும்
கர்த்தாவே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.
யோவான் : 6 : 68
எல்லா புகழும் மகிமையும் இயேசுவுக்கே ஆமென்
1 பேதுரு 1: 6-7
இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது
அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.
1. சோதனைகள் நம்முடைய உண்மையான விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றன சோதிக்கப்படுவதின் மூலம் விசுவாசத்தின் நம்பகத்தன்மை வெளிப்படுத்தப்படும்
பேதுருவின் விசுவாசம் எவ்வாறு சோதிக்கப்பட்டது என்பதை லூக்கா 22: 31-32 காட்டுகிறது
2. சோதனைகள் நம்மை தேவனிடம் நெருங்கி வரசெய்கின்றன
ஜெபம்
எங்கள் இரக்கம் நிறைந்த பரலோகத் தந்தையே, இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் எங்களை இரட்சித்ததற்காய் உமக்கு நன்றி. சோதனைகளின்போது நாங்கள் செய்த மீறுதல்களையும் எங்கள் பாவங்களையும் தயைகூர்ந்து மன்னியும். எங்கள் ஆண்டவராகிய இயேசுவின் பரிசுத்த இரத்தத்தின் மூலம் எங்களை பரிசுத்தப்படுத்தும், சத்திய வசனத்தை தினமும் வாசித்து கைக்கொள்வதன் மூலம் எங்கள் விசுவாசத்தை ஆழப்படுத்தி, எங்களை இயேசுவில் நிலைத்திருக்கச்செய்யும். உமது ஆவியில் எங்களை வழிநடத்தும்
கர்த்தாவே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.
யோவான் : 6 : 68
எல்லா புகழும் மகிமையும் இயேசுவுக்கே ஆமென்
No comments:
Post a Comment