செசீலியம்மாவுக்கு கவிப்பா
இறைவன் தந்த அருட்கொடையை
இறைவனுக்கே அர்ப்பணித்த குயிலே
கற்பு என்ற உன்னதத்தை உவப்புடன்
கடவுளுக்குக் காணிக்கையாக்கிய கீதமே
பாடலால் மட்டுமல்ல தவத்தாலும்
பார் போற்ற வாழ்ந்த நற்பாடகியே
மணந்த மணவாளனையே இயேசு
மன்னவனைத் துதிக்க வைத்த சௌந்தர்யமே
வலேரியன் என்ற கணவரை மனமாற்றி
வாழ்வையே அர்ப்பணித்தத் தூண்டுகோலே
கணவர் மட்டுமல்லாது குடும்பத்தையே மறைசாட்சியாக்கிய ஞானப்பறவையே
எம் பாடகருக்கு இன்றளவும் பாதுகாவலான
எம் மனங்கவர் பண்ணிசையே
பாடல்களாலும் இன்னிசையாலும் திரு அவையால் போற்றப்படும் இறை நாதமே
வாழிய வாழியவே !
அன்புடன்,
கஸ்மீர் ரோச், சின்னமலை,சென்னை 9382709007
இறைவன் தந்த அருட்கொடையை
இறைவனுக்கே அர்ப்பணித்த குயிலே
கற்பு என்ற உன்னதத்தை உவப்புடன்
கடவுளுக்குக் காணிக்கையாக்கிய கீதமே
பாடலால் மட்டுமல்ல தவத்தாலும்
பார் போற்ற வாழ்ந்த நற்பாடகியே
மணந்த மணவாளனையே இயேசு
மன்னவனைத் துதிக்க வைத்த சௌந்தர்யமே
வலேரியன் என்ற கணவரை மனமாற்றி
வாழ்வையே அர்ப்பணித்தத் தூண்டுகோலே
கணவர் மட்டுமல்லாது குடும்பத்தையே மறைசாட்சியாக்கிய ஞானப்பறவையே
எம் பாடகருக்கு இன்றளவும் பாதுகாவலான
எம் மனங்கவர் பண்ணிசையே
பாடல்களாலும் இன்னிசையாலும் திரு அவையால் போற்றப்படும் இறை நாதமே
வாழிய வாழியவே !
அன்புடன்,
கஸ்மீர் ரோச், சின்னமலை,சென்னை 9382709007
No comments:
Post a Comment