எம் மரமே,மன மாற்றமே
ஓ சிலுவை மரமே !
கலக்கங்களும் ஏமாற்றங்களும் இணைந்து தத்தளிக்க எம் கரை சேர் கட்டுமரமானாய்...
ஓ சிலுவை மரமே !
பாவமும் பாவ நாட்டமும் தாழ்த்தாமல் எமை உயர்த்திடும் ஏணியானாய்....
ஓ சிலுவை மரமே !
அன்பாலும் கருணையாலும் எமைப் பாதுகாக்கும் மேல்வரிச் சட்டமானாய்....
ஓ சிலுவை மரமே !
மகிமையாக மனங்களை மாற்றிய மரத்தேரானாய்...
ஓ சிலுவை மரமே !
ஞானக் கண்ணிழந்தோர் வழிதேட உதவும் ஊன்றுகோலானாய்..
ஓ சிலுவை மரமே !
மனமாறி பிறர் மனம் மாற நல்வழி செல்ல மரப்பாலமானாய்....
சிலுவை மரமே
உன் மகிமையை நினைப்போம் தினமே!!
சிலுவை மரமே
உன்னை முன்னிருத்தி
வாழ்வோம் நலமே!!
ஓ சிலுவை மரமே !
கலக்கங்களும் ஏமாற்றங்களும் இணைந்து தத்தளிக்க எம் கரை சேர் கட்டுமரமானாய்...
ஓ சிலுவை மரமே !
பாவமும் பாவ நாட்டமும் தாழ்த்தாமல் எமை உயர்த்திடும் ஏணியானாய்....
ஓ சிலுவை மரமே !
அன்பாலும் கருணையாலும் எமைப் பாதுகாக்கும் மேல்வரிச் சட்டமானாய்....
ஓ சிலுவை மரமே !
மகிமையாக மனங்களை மாற்றிய மரத்தேரானாய்...
ஓ சிலுவை மரமே !
ஞானக் கண்ணிழந்தோர் வழிதேட உதவும் ஊன்றுகோலானாய்..
ஓ சிலுவை மரமே !
மனமாறி பிறர் மனம் மாற நல்வழி செல்ல மரப்பாலமானாய்....
சிலுவை மரமே
உன் மகிமையை நினைப்போம் தினமே!!
சிலுவை மரமே
உன்னை முன்னிருத்தி
வாழ்வோம் நலமே!!
No comments:
Post a Comment