அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Wednesday, December 20, 2017

இறைவா உம்மை மறந்தால்......

 இறைவா உம்மை மறந்தால்......




மழைப் பொழிய மறந்தால்

நாட்டில்  வளமில்லை


காய் காய்க்க மறந்தால்

மரத்தில்  பழமில்லை


வனம் செழிக்க மறந்தால்

எல்லாம் பாலை


நதி ஓட மறந்தால்

கரையில் பசுமையில்லை


பூ பூக்க மறந்தால்

நம்மில் மகிழ்வில்லை


வழிகாட்டி திசை மறந்தால்

வழி தெரியவில்லை


தென்றல் வீச மறந்தால்   

 வசந்தமில்லை


நியாயம் சொல்ல மறந்தால்

நீதியில்லை


ஊழியன் உழைக்க மறந்தால்

ஊதியமில்லை


இறைவா இந்த ஏழை உனை நினைக்க மறந்தால்...........


அன்புடன்,


கஸ்மீர் ரோச்,

சின்னமலை,

சென்னை

9382709007

No comments:

Post a Comment