இறைவா உம்மை மறந்தால்......
மழைப் பொழிய மறந்தால்
நாட்டில் வளமில்லை
காய் காய்க்க மறந்தால்
மரத்தில் பழமில்லை
வனம் செழிக்க மறந்தால்
எல்லாம் பாலை
நதி ஓட மறந்தால்
கரையில் பசுமையில்லை
பூ பூக்க மறந்தால்
நம்மில் மகிழ்வில்லை
வழிகாட்டி திசை மறந்தால்
வழி தெரியவில்லை
தென்றல் வீச மறந்தால்
வசந்தமில்லை
நியாயம் சொல்ல மறந்தால்
நீதியில்லை
ஊழியன் உழைக்க மறந்தால்
ஊதியமில்லை
இறைவா இந்த ஏழை உனை நினைக்க மறந்தால்...........
அன்புடன்,
கஸ்மீர் ரோச்,
சின்னமலை,
சென்னை
9382709007
மழைப் பொழிய மறந்தால்
நாட்டில் வளமில்லை
காய் காய்க்க மறந்தால்
மரத்தில் பழமில்லை
வனம் செழிக்க மறந்தால்
எல்லாம் பாலை
நதி ஓட மறந்தால்
கரையில் பசுமையில்லை
பூ பூக்க மறந்தால்
நம்மில் மகிழ்வில்லை
வழிகாட்டி திசை மறந்தால்
வழி தெரியவில்லை
தென்றல் வீச மறந்தால்
வசந்தமில்லை
நியாயம் சொல்ல மறந்தால்
நீதியில்லை
ஊழியன் உழைக்க மறந்தால்
ஊதியமில்லை
இறைவா இந்த ஏழை உனை நினைக்க மறந்தால்...........
அன்புடன்,
கஸ்மீர் ரோச்,
சின்னமலை,
சென்னை
9382709007
No comments:
Post a Comment