நம் திருச்சபை நம் வாழ்வு
திருப் பொழிவில் உருவாக்கி
திருக் கரத்தால் ஆசீரளித்து
திரு விவிலியத்தால் திடப்படுத்தி
திரு சரீரத்தால் உணவளித்து
திரு இரத்தத்தால் நிறைவளித்து
திருந்தாதோரையும் அரவணைத்து
திரு கட்டளையால் நெறிப்படுத்தி
திரு விழாக்களால் மகிழ்வித்து
திரு தேவதாயின் மக்களாக்கி
திரு புனிதர்களின் உறவினராக்கி
திருப் பலியில் நன்மக்களாகி
திருத்தந்தையின் நல் மந்தையாகி
திருந்த நல் வாழ்வுகளமாகி
திரும்ப திரும்ப பணிவாகி
திரு பயணங்கள் ஆசீராகி
திரு சடங்குகள் உரமாகி
வாழ்விக்கும் எம் திருச்சபையே....
நீ தான் எம் வாழ்வின் வளமே....
நீயின்றி எம் வாழ்வில் ஏது நலமே....
நீக்கமற எம்மில் கலந்திட்ட திருச்சபையே........
அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
திருப் பொழிவில் உருவாக்கி
திருக் கரத்தால் ஆசீரளித்து
திரு விவிலியத்தால் திடப்படுத்தி
திரு சரீரத்தால் உணவளித்து
திரு இரத்தத்தால் நிறைவளித்து
திருந்தாதோரையும் அரவணைத்து
திரு கட்டளையால் நெறிப்படுத்தி
திரு விழாக்களால் மகிழ்வித்து
திரு தேவதாயின் மக்களாக்கி
திரு புனிதர்களின் உறவினராக்கி
திருப் பலியில் நன்மக்களாகி
திருத்தந்தையின் நல் மந்தையாகி
திருந்த நல் வாழ்வுகளமாகி
திரும்ப திரும்ப பணிவாகி
திரு பயணங்கள் ஆசீராகி
திரு சடங்குகள் உரமாகி
வாழ்விக்கும் எம் திருச்சபையே....
நீ தான் எம் வாழ்வின் வளமே....
நீயின்றி எம் வாழ்வில் ஏது நலமே....
நீக்கமற எம்மில் கலந்திட்ட திருச்சபையே........
அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
No comments:
Post a Comment