நம் திருத் தந்தை முதல் முறையாக...
1. 1272 ஆண்டுகளுக்குப்பின் ஐரோப்பிய நாட்டை சாராத திருத் தந்தை
2. தென் அமெரிக்க நாட்டை சேர்ந்த முதல் திருத் தந்தை
3.பிரான்சிஸ் என்ற பெயரை தேர்ந்தெடுத்த முதல் திருத்தந்தை
4. தேர்வு செய்யப்பட்ட பின் அலங்கார ஆசனத்தில் அமராமல் எளிமையாக அளவளாவிய முதல் திருத்தந்தை
5. சிவப்பு காப்பாவை அணியாமல் மக்களை சந்தித்த முதல் திருத்தந்தை
6. "ஆயர் உங்களுக்கு ஆசி வழங்குமுன் நீங்கள் என்னை ஆசீர்வதிக்க வேண்டும்" என மக்களின் மன்றாட்டைக் கேட்ட முதல் திருத்தந்தை
7. தனக்கென ஏற்பாடு செய்யப்பட்ட மேடையில் ஏறாமல் மற்ற கர்தினால்களோடு இணையாக நின்று ஆசீரளித்த முதல் திருத்தந்தை
8. இயேசு சபை உறுப்பினர்களில் முதல்வர் நம் திருத்தந்தை
9. பதவியேற்ற பின் தனக்கென உள்ள வாகனத்தில் ஏறாமல் மற்ற கர்தினால்களோடு மினி வேனில் பயணித்த முதல் திருத்தந்தை
10. தேர்வு செய்யப்பட்ட பின் தான் தங்கிய அறைக்கு உண்டான பணத்தை நேரில் சென்று வழங்கிய முதல் திருத்தந்தை
11. ஆடம்பரமான தங்கச் சிலுவையை அணியாமல் தான் ஏற்கனவே அணிந்திருந்த எளிய இரும்புச் சிலுவையை அணிந்த முதல் திருத் தந்தை
12. திருத்தந்தையர்களுக்கென அணிவிக்கப்படும் சிவப்பு காலணிகளை துறந்த முதல் திருத்தந்தை
13. திருத்தந்தை ஆன பின் நடத்திய முதல் திருப்பலியில் எளிய ஆடைகளை அணிந்த முதல் திருத்தந்தை
14. முதல் ஊடக சந்திப்பில் ஆடம்பர சிவப்பு, மற்றும் நீளமான அங்கியை அணியாத முதல் திருத்தந்தை
15. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உரையைப் பயனபடுத்தாமல் தன்னிச்சையாக சொற்பொழிவாற்றிய முதல் திருத்தந்தை
16.ஒரே ஒரு நுரையீரலோடு வாழ்ந்து கொண்டே மகிழ்வுடன் திருச்சபையை வழிநடத்தும் முதல் திருத்தந்தை
( அருட்திரு. தம்புராஜ் சே.ச.அவர்கள் எழுதியது)
தொகுப்பு
அன்புடன்
கஸ்மீர் ரோச்
1. 1272 ஆண்டுகளுக்குப்பின் ஐரோப்பிய நாட்டை சாராத திருத் தந்தை
2. தென் அமெரிக்க நாட்டை சேர்ந்த முதல் திருத் தந்தை
3.பிரான்சிஸ் என்ற பெயரை தேர்ந்தெடுத்த முதல் திருத்தந்தை
4. தேர்வு செய்யப்பட்ட பின் அலங்கார ஆசனத்தில் அமராமல் எளிமையாக அளவளாவிய முதல் திருத்தந்தை
5. சிவப்பு காப்பாவை அணியாமல் மக்களை சந்தித்த முதல் திருத்தந்தை
6. "ஆயர் உங்களுக்கு ஆசி வழங்குமுன் நீங்கள் என்னை ஆசீர்வதிக்க வேண்டும்" என மக்களின் மன்றாட்டைக் கேட்ட முதல் திருத்தந்தை
7. தனக்கென ஏற்பாடு செய்யப்பட்ட மேடையில் ஏறாமல் மற்ற கர்தினால்களோடு இணையாக நின்று ஆசீரளித்த முதல் திருத்தந்தை
8. இயேசு சபை உறுப்பினர்களில் முதல்வர் நம் திருத்தந்தை
9. பதவியேற்ற பின் தனக்கென உள்ள வாகனத்தில் ஏறாமல் மற்ற கர்தினால்களோடு மினி வேனில் பயணித்த முதல் திருத்தந்தை
10. தேர்வு செய்யப்பட்ட பின் தான் தங்கிய அறைக்கு உண்டான பணத்தை நேரில் சென்று வழங்கிய முதல் திருத்தந்தை
11. ஆடம்பரமான தங்கச் சிலுவையை அணியாமல் தான் ஏற்கனவே அணிந்திருந்த எளிய இரும்புச் சிலுவையை அணிந்த முதல் திருத் தந்தை
12. திருத்தந்தையர்களுக்கென அணிவிக்கப்படும் சிவப்பு காலணிகளை துறந்த முதல் திருத்தந்தை
13. திருத்தந்தை ஆன பின் நடத்திய முதல் திருப்பலியில் எளிய ஆடைகளை அணிந்த முதல் திருத்தந்தை
14. முதல் ஊடக சந்திப்பில் ஆடம்பர சிவப்பு, மற்றும் நீளமான அங்கியை அணியாத முதல் திருத்தந்தை
15. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உரையைப் பயனபடுத்தாமல் தன்னிச்சையாக சொற்பொழிவாற்றிய முதல் திருத்தந்தை
16.ஒரே ஒரு நுரையீரலோடு வாழ்ந்து கொண்டே மகிழ்வுடன் திருச்சபையை வழிநடத்தும் முதல் திருத்தந்தை
( அருட்திரு. தம்புராஜ் சே.ச.அவர்கள் எழுதியது)
தொகுப்பு
அன்புடன்
கஸ்மீர் ரோச்
No comments:
Post a Comment