குழந்தைகள் தினவிழா
இயேசுவின் கண்மணியாய்,
அன்னை மரியின் அன்பு வரமாய்,
இசைத் தென்றலாய்,
பவனி வரும் குளிர் நிலவாய்,
தீந்தமிழ் காவியமாய்,
இறைவனின் நற்கனியாய்,
அல்லல் போக்கும் இளங்கதிராய்,
சுகம் தரும் அமுதமாய்,
பார்ப்போர் மயங்கும் அழகொளியாய்,
கை வீசும் கற்கண்டாய்,
கொஞ்சும் குரல் நாதமாய்,
பொக்கை வாய் பளீர் சிரிப்பாய்,
மழலை சொல் கீதமாய்,
பேரானந்த பொக்கிஷமாய்,
இயேசுவின் உண்மை சீடராய்,
கள்ளங்கபடற்ற ஞானக் கதிராய்,
இறைவனின் அருட்கொடையாய்,
வாழ்வின் இன்ப நீரூற்றாய்,
வசந்தம் தரும் செல்லக் குழந்தைகள் தின விழா வாழ்த்துகள்.
அன்புடன்,
கஸ்மீர் ரோச்
சின்னமலை*
இயேசுவின் கண்மணியாய்,
அன்னை மரியின் அன்பு வரமாய்,
இசைத் தென்றலாய்,
பவனி வரும் குளிர் நிலவாய்,
தீந்தமிழ் காவியமாய்,
இறைவனின் நற்கனியாய்,
அல்லல் போக்கும் இளங்கதிராய்,
சுகம் தரும் அமுதமாய்,
பார்ப்போர் மயங்கும் அழகொளியாய்,
கை வீசும் கற்கண்டாய்,
கொஞ்சும் குரல் நாதமாய்,
பொக்கை வாய் பளீர் சிரிப்பாய்,
மழலை சொல் கீதமாய்,
பேரானந்த பொக்கிஷமாய்,
இயேசுவின் உண்மை சீடராய்,
கள்ளங்கபடற்ற ஞானக் கதிராய்,
இறைவனின் அருட்கொடையாய்,
வாழ்வின் இன்ப நீரூற்றாய்,
வசந்தம் தரும் செல்லக் குழந்தைகள் தின விழா வாழ்த்துகள்.
அன்புடன்,
கஸ்மீர் ரோச்
சின்னமலை*
No comments:
Post a Comment