குமரி கரையோர அருட்தந்தையருக்கு சமர்ப்பணம்
திரு உடை உடுத்த மட்டுமல்ல
தெருவில் இறங்கி போராடவும் கூட
அறையில் தங்க மட்டுமல்ல
முடிந்தால் சிறை செல்லவும் கூட
பூசை வைக்க மட்டுமல்ல
ஓசையுடன் குரல் எழுப்பவும் கூட
மறையுரை சொல்ல மட்டுமல்ல
தவறினை தட்டிக் கேட்கவும் கூட
ஆசீர் அளிக்க மட்டுல்ல
மசியா அரசை நிர்பந்திக்கவும் கூட
தேவாலய பராமரிப்பு மட்டுமல்ல
தேவையானால் களமிறங்கவும் கூட
திருப்பலி நிறைவேற்ற மட்டுமல்ல
திரும்பாத மீனவ குடும்ப துயர் துடைக்கவும் கூட
ஒப்புறவு வழங்க மட்டுமல்ல
ஒப்பற்ற உயிர்களை மீட்கப் போராடவும் கூட
நியாயத்துக்காக களம் இறங்கி
நின்றிடும் குமரி கரையோர அருட்தந்தையர்களுக்காக குழுவினருடன்
மன்றாடும்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
திரு உடை உடுத்த மட்டுமல்ல
தெருவில் இறங்கி போராடவும் கூட
அறையில் தங்க மட்டுமல்ல
முடிந்தால் சிறை செல்லவும் கூட
பூசை வைக்க மட்டுமல்ல
ஓசையுடன் குரல் எழுப்பவும் கூட
மறையுரை சொல்ல மட்டுமல்ல
தவறினை தட்டிக் கேட்கவும் கூட
ஆசீர் அளிக்க மட்டுல்ல
மசியா அரசை நிர்பந்திக்கவும் கூட
தேவாலய பராமரிப்பு மட்டுமல்ல
தேவையானால் களமிறங்கவும் கூட
திருப்பலி நிறைவேற்ற மட்டுமல்ல
திரும்பாத மீனவ குடும்ப துயர் துடைக்கவும் கூட
ஒப்புறவு வழங்க மட்டுமல்ல
ஒப்பற்ற உயிர்களை மீட்கப் போராடவும் கூட
நியாயத்துக்காக களம் இறங்கி
நின்றிடும் குமரி கரையோர அருட்தந்தையர்களுக்காக குழுவினருடன்
மன்றாடும்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
No comments:
Post a Comment