⛪⛪⛪இயேசு நம் இரட்சகர்⛪⛪⛪
கோழி தன் குஞ்சுகளோடு இரை தேடி போகும்போது குஞ்சுகள் தன் தாயின் அருகே தான் மேய்ந்து கொண்டு இருக்கும் .அதே நேரத்தில் அந்த குஞ்சுகளை பிடித்து தின்ன காகம் பார்த்துக் கொண்டிருக்கும் அது எப்போ தன் தாயை விட்டு கொஞ்சம் தூர போகுமோ அந்த நிமிடமே காகம் பறந்து வந்து கவ்வி பிடித்து கொன்று தின்று விடும்
கிறிஸ்தவ வாழ்வும் அப்படித்தான் தினமும் வேதம் வாசிப்பது, திவ்வியபலி பூசை காண்பது, ஜெபிப்பது ,ஜெபமாலை சொல்வது ,நற்கருணை சந்திப்பது போன்ற ஆன்ம காரியங்களில் இருப்பதால் நாம் இயேசுவின் பாதுகாப்பில் இருக்கிறாம் அவருடைய ஆளுகையில் வாழ்கிறோம்.அப்போது சாத்தன் நம்மை ஒன்றும் செய்ய முடியாது . அதே ஒரு கிறிஸ்தவன் இதில் இருந்து விலகி பாவ வாழ்க்கை ஈடு பட்டு வாழ்ந்து வந்தால் அய்யோ அவனுக்கு பரிதாபம் தேவ கிருபை, தேவ காருண்யம், தேவ தயவு எல்லாவற்றையும் இழந்து சாத்தான் அவன் வாழ்வை சீரழித்து அவன் வாழ்வே இருளடைந்து மரித்து போகிறான் அவன் ஆன்மா நரகம் செல்லும்
எப்பொழுதும் ஜெப வாழ்வில் அன்லாக இரு
நமது அன்றாட ஜெப வாழ்வு பதில் வராமல் போனாலும் ஒரு நாளும் ஜெபத்தை விட்டு விட வேண்டாம்
திருத்தந்தை பிரான்சிஸ்
ஆமென் ஆமென் ஆமென்
கோழி தன் குஞ்சுகளோடு இரை தேடி போகும்போது குஞ்சுகள் தன் தாயின் அருகே தான் மேய்ந்து கொண்டு இருக்கும் .அதே நேரத்தில் அந்த குஞ்சுகளை பிடித்து தின்ன காகம் பார்த்துக் கொண்டிருக்கும் அது எப்போ தன் தாயை விட்டு கொஞ்சம் தூர போகுமோ அந்த நிமிடமே காகம் பறந்து வந்து கவ்வி பிடித்து கொன்று தின்று விடும்
கிறிஸ்தவ வாழ்வும் அப்படித்தான் தினமும் வேதம் வாசிப்பது, திவ்வியபலி பூசை காண்பது, ஜெபிப்பது ,ஜெபமாலை சொல்வது ,நற்கருணை சந்திப்பது போன்ற ஆன்ம காரியங்களில் இருப்பதால் நாம் இயேசுவின் பாதுகாப்பில் இருக்கிறாம் அவருடைய ஆளுகையில் வாழ்கிறோம்.அப்போது சாத்தன் நம்மை ஒன்றும் செய்ய முடியாது . அதே ஒரு கிறிஸ்தவன் இதில் இருந்து விலகி பாவ வாழ்க்கை ஈடு பட்டு வாழ்ந்து வந்தால் அய்யோ அவனுக்கு பரிதாபம் தேவ கிருபை, தேவ காருண்யம், தேவ தயவு எல்லாவற்றையும் இழந்து சாத்தான் அவன் வாழ்வை சீரழித்து அவன் வாழ்வே இருளடைந்து மரித்து போகிறான் அவன் ஆன்மா நரகம் செல்லும்
எப்பொழுதும் ஜெப வாழ்வில் அன்லாக இரு
நமது அன்றாட ஜெப வாழ்வு பதில் வராமல் போனாலும் ஒரு நாளும் ஜெபத்தை விட்டு விட வேண்டாம்
திருத்தந்தை பிரான்சிஸ்
ஆமென் ஆமென் ஆமென்
No comments:
Post a Comment