*சனவரி 1
வருடத்தின் முதல் நாள்
அன்பு நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நாம் எடுக்கும் அனைத்து காரியங்களையும். எண்ணங்களையும். நம்மையும். நமது உறவுகளையும், நண்பர்களையும் கடவுள் ஆசிர்வதித்து ஞானத்தில் இந்த வருடம் முழுதும் வழிநடத்துவார்.
இதோ அவரது ஆசி:
“ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!''
இதே ஆசிரை நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கும், அனைத்து சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் மனதார பகிருங்கள்.
வருடத்தின் முதல் நாள்
அன்பு நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நாம் எடுக்கும் அனைத்து காரியங்களையும். எண்ணங்களையும். நம்மையும். நமது உறவுகளையும், நண்பர்களையும் கடவுள் ஆசிர்வதித்து ஞானத்தில் இந்த வருடம் முழுதும் வழிநடத்துவார்.
இதோ அவரது ஆசி:
“ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!''
இதே ஆசிரை நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கும், அனைத்து சொந்தங்களுக்கும், நண்பர்களுக்கும் மனதார பகிருங்கள்.
No comments:
Post a Comment