குழந்தை மனதை தாருமே......
குழந்தையாய் யாம் மாறவே விண்ணை விட்ட மன்னவனே
குழந்தைக் கோலம் கொண்டே எம்மை மகிழ்வித்த வானமுதே
குழந்தைப் போலவே மாற கற்பித்த எமதருமை பாலகனே
குழந்தைக் கரம் பற்றி வளர்த்த தாதை சூசையின் அருந்தவமே
குழந்தையாய் கண்ட எளியோரை மகிழ்வித்து இருளகற்றிய பேரொளியே
குழந்தைகளும் பெரியோரும் கொண்டாட காத்திருந்த நற்றுணையே
குழந்தை பாலனாய் எமக்காக மண்ணில் வந்திட்ட அதிசயமே
குழந்தை வரம் கேட்போருக்கும் வரமழையாய் வந்திட்ட மெய்ஞானமே
பிஞ்சு கரம் பிடித்து எம்மை காத்திடுமே....
அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
9382709007
குழந்தையாய் யாம் மாறவே விண்ணை விட்ட மன்னவனே
குழந்தைக் கோலம் கொண்டே எம்மை மகிழ்வித்த வானமுதே
குழந்தைப் போலவே மாற கற்பித்த எமதருமை பாலகனே
குழந்தைக் கரம் பற்றி வளர்த்த தாதை சூசையின் அருந்தவமே
குழந்தையாய் கண்ட எளியோரை மகிழ்வித்து இருளகற்றிய பேரொளியே
குழந்தைகளும் பெரியோரும் கொண்டாட காத்திருந்த நற்றுணையே
குழந்தை பாலனாய் எமக்காக மண்ணில் வந்திட்ட அதிசயமே
குழந்தை வரம் கேட்போருக்கும் வரமழையாய் வந்திட்ட மெய்ஞானமே
பிஞ்சு கரம் பிடித்து எம்மை காத்திடுமே....
அன்புடன்
கஸ்மீர் ரோச்
சின்னமலை
9382709007
No comments:
Post a Comment