அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Wednesday, October 16, 2024

எசாயா

 எசாயா அல்லது ஏசாயா (ஆங்கில மொழி: Isaiah; /[invalid input: 'icon']aɪˈzeɪ.ə/; எபிரேயம்: יְשַׁעְיָהוּ‎ ; கிரேக்கம்:Ἠσαΐας, Ēsaïās ; "யாவே மீட்பராக இருக்கிறார்") என்பவர் கி.மு. 8ம் நூற்றாண்டில் யூத அரசில் வாழ்ந்த ஓர் தீர்க்கதரிசி ஆவார். யூதர்களும் கிறித்தவர்களும் எசாயா நூலை அவர்களின் விவிலியத் திருமுறை நூலாகக் கருதுகின்றனர். ஏசாயா பிற்கால தீர்க்கதரிசிகளில் முதலாவதாக பட்டியலிடப்பட்டுள்ளார்.

ஏசாயா
தீர்க்கதரிசி ஏசாயா - (சு)1904 இல் பிரசுரிக்கப்பட்ட விவிலிய அட்டை
தீர்க்கதரிசி
பிறப்புகி.மு 8ம் நூற்றாண்டு
யூத அரசு (?)
இறப்புகி.மு 8ம் நூற்றாண்டு
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
உரோமன் கத்தோலிக்கம்
கிழக்கு கத்தோலிக்க சபைகள்
கிழக்கு மரபுவழி திருச்சபை
லூதரனியம்
இசுலாம்
ஆர்மேனிய அப்போஸ்தலிக்க சபை
திருவிழாமே 9 

No comments:

Post a Comment