அன்பியங்கள் திருச்சபையின் ஆணிவேர். அன்பியத்தில் குடும்த்துடன் கலந்துக் கொள்வது நமது தலையாய கடமை...... அன்பியம் திரு அவையின் உயிர் ஆற்றலின் அடையாளம். திருஅவை பங்கேற்புத் திருஅவையாக இருப்பதற்கும் இயங்குவதற்குமான தெளிவான, உறுதியான வெளிப்பாடுதான் அன்பியங்கள்.
Dropdown Menu Contact

Subnav/dropdown menu inside a Navigation Bar

Hover over the "about", "services", "partners", or other links to see the sub navigation menu.

Saturday, September 15, 2018

சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்

Santhome Basilica.jpgசென்னை-மயிலை உயர்மறைமாவட்டம் (இலத்தீன்: Madraspolitan(us) et Meliaporen(sis)) என்பது சென்னை சாந்தோம் புனித தோமையார் பீடப் பேராலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் உயர்மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது.
வரலாறு
Image result for பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமிஜனவரி 9, 1606: திருத்தந்தை ஐந்தாம் பால், பதுரவாதோ மறைபரப்பு பணியின் பொறுப்பாளரான போர்ச்சுக்கல் அரசருடன் மேற்கொண்ட உடன்படிக்கையின் விளைவாக மயிலாப்பூர் மறைமாவட்டம் உருவானது.
1642: மயிலாப்பூரின் சாந்தோம் மறைமாவட்டத்தில் இருந்து புனித ஜார்ஜ் கோட்டையின் அப்போஸ்தலிக்க மறைவட்டமாக உருவாக்கப்பட்டது.
1832: மெட்ராஸ் அப்போஸ்தலிக்க மறைவட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது.
செப்டம்பர் 1, 1886: மாநகர மெட்ராஸ் உயர்மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது.
அக்டோபர் 10, 1950: பதுரவாதோ முறை ரத்து செய்யப்பட்டது. மயிலாப்பூர் மறைமாவட்டம் வேறு (Propaganda Fide) ஆளுகையின்கீழ் சென்றது.
நவம்பர் 13, 1952: திருத்தந்தை 12ம் பயஸ் திருச்சபையின் முதல் நூற்றாண்டுகளில் இருந்து (Ex primaevae ecclesiae) என்ற ஆணையின்படி, சென்னை மற்றும் மயிலாப்பூர் மறைமாவட்டங்கள் இணைக்கப்பட்டு, சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம் என்று பெயர் பெற்றது.
தலைமை ஆயர்கள்
சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் பேராயர்கள் (லத்தீன் ரீதி)
பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி, (நவம்பர் 21, 2012 - இன்றுவரை)
பேராயர் மலையப்பன் சின்னப்பா, ச.ச. (ஏப்ரல் 1, 2005 – நவம்பர் 21, 2012)
பேராயர் ஜேம்ஸ் மாசில்லாமணி அருள் தாஸ் (மே 11, 1994 – ஆகஸ்ட் 30, 2004)
பேராயர் கசிமீர் ஞானாதிக்கம், சே.ச. (ஜனவரி 26, 1987 – நவம்பர் 10, 1993)
பேராயர் அந்தோனி ராயப்பா அருளப்பா (பிப்ரவரி 1, 1966 – ஜனவரி 26, 1987)
பேராயர் லூயிஸ் மத்தியாஸ், ச.ச (நவம்பர் 13, 1952 – ஆகஸ்ட் 2, 1965)
மாநகர மெட்ராசின் பேராயர்கள் (லத்தீன் வழிபாட்டு முறை)
பேராயர் லூயிஸ் மத்தியாஸ், ச.ச. (மார்ச் 25, 1935 – நவம்பர் 13, 1952)
பேராயர் யுஜீன் மெடெர்லெட், ச.ச. (ஜூலை 3, 1928 – டிசம்பர் 12, 1934)
பேராயர் ஜியோவன்னி ஏலன், M.H.M. (பிப்ரவரி 13, 1911–1928)
பேராயர் ஜோசப் கோல்கன் (மே 19, 1882 – பிப்ரவரி 13, 1911)
மெட்ராசின் அப்போஸ்தலிக்க பிரதிநிதி (லத்தீன் ரீதி)
ஆயர் பேட்ரிக் ஜோசப் கார்யூ (1840–1842)
கீழுள்ள மறைமாவட்டங்கள்
செங்கல்பட்டு மறைமாவட்டம்
கோவை மறைமாவட்டம்
உதகை மறைமாவட்டம்
வேலூர் மறைமாவட்டம்

புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டம்

வேலூர் மறைமாவட்டம் (இலத்தீன்: Velloren(sis)) என்பது வேலூர் விண்ணேற்பு அன்னை பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

வேலூர் மறைமாவட்டம்
Dioecesis Vellorensis
பெருநகரம் : சென்னை-மயிலை

பரப்பளவு : 12,265 கிமீ2 (4 சதுர மைல்)
மக்கள் தொகை - கத்தோலிக்கர் (20014இன் படி)1,74,348

பங்கு தளங்கள் - 85
மறை வட்டங்கள் - 8

வழிபாட்டு முறை : இலத்தீன் ரீதி

கதீட்ரல் : விண்ணேற்பு அன்னை கதீட்ரல்
தற்போதைய தலைமை திருத்தந்தை பிரான்சிசு
Image may contain: 1 person
ஆயர் †சவுந்தர்ராஜ் பெரியநாயகம், S.D.B.

வரலாறு 
*********
நவம்பர் 13, 1952: சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு வேலூர் மறைமாவட்டம் உருவானது.

தலைமை ஆயர்கள்

ஆயர் பாப்லோ மரியசெல்வம், S.D.B. (1953 – ஜூன் 25, 1954)

ஆயர் டேவிட் மரியநாயகம் சுவாமிதாஸ், S.D.B. (ஜூலை 4, 1956 – ஜூலை 17, 1969)

ஆயர் ராயப்பன் ஆன்டனி முத்து (நவம்பர் 23, 1970 – டிசம்பர் 19, 1980)

ஆயர் மைக்கேல் அகஸ்டின் (ஜூன் 19, 1981 – பிப்ரவரி 18, 1992)

ஆயர் சின்னப்பா மலையப்பன், S.D.B. (நவம்பர் 17, 1993 – ஏப்ரல் 1, 2005)

ஆயர் சவுந்தர்ராஜ் பெரியநாயகம், S.D.B. (ஜூலை 11, 2006 – இதுவரை)

வேலூர் மறைமாவட்டம்

வேலூர் மறைமாவட்டம் (இலத்தீன்: Velloren(sis)) என்பது வேலூர் விண்ணேற்பு அன்னை பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

வேலூர் மறைமாவட்டம்
Dioecesis Vellorensis

பெருநகரம் : சென்னை-மயிலை

No automatic alt text available.பரப்பளவு : 12,265 கிமீ2 (4 சதுர மைல்)
மக்கள் தொகை - கத்தோலிக்கர் (20014இன் படி)1,74,348

பங்கு தளங்கள் - 85
மறை வட்டங்கள் - 8

வழிபாட்டு முறை : இலத்தீன் ரீதி

Image may contain: 1 person, standingகதீட்ரல் : விண்ணேற்பு அன்னை கதீட்ரல்

தற்போதைய தலைமை திருத்தந்தை பிரான்சிசு

ஆயர் †சவுந்தர்ராஜ் பெரியநாயகம், S.D.B.

வரலாறு 
*********
நவம்பர் 13, 1952: சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு வேலூர் மறைமாவட்டம் உருவானது.

தலைமை ஆயர்கள்

ஆயர் பாப்லோ மரியசெல்வம், S.D.B. (1953 – ஜூன் 25, 1954)

ஆயர் டேவிட் மரியநாயகம் சுவாமிதாஸ், S.D.B. (ஜூலை 4, 1956 – ஜூலை 17, 1969)

ஆயர் ராயப்பன் ஆன்டனி முத்து (நவம்பர் 23, 1970 – டிசம்பர் 19, 1980)

ஆயர் மைக்கேல் அகஸ்டின் (ஜூன் 19, 1981 – பிப்ரவரி 18, 1992)

ஆயர் சின்னப்பா மலையப்பன், S.D.B. (நவம்பர் 17, 1993 – ஏப்ரல் 1, 2005)

ஆயர் சவுந்தர்ராஜ் பெரியநாயகம், S.D.B. (ஜூலை 11, 2006 – இதுவரை)

கோவை மறைமாவட்டம்

கோவை மறைமாவட்டம் (இலத்தீன்: Coimbaturen(sis)) என்பது கோயம்புத்தூர் புனித மிக்கேல் பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

கோவை மறைமாவட்டம்
Dioecesis Coimbaturensis

பெருநகரம் : சென்னை-மயிலை

பரப்பளவு  28,490 கிமீ2 (11 சதுர மைல்)
மக்கள் தொகை - கத்தோலிக்கர் (2006 இன் படி) 258,600 (2.1%)

Image may contain: sky and outdoorமறை வட்டங்கள் - 6
அவை
1.பொள்ளாச்சி
2.மேட்டுப்பாளையம்
3.கருமத்தாம்பட்டி
4.ஈரோடு
5.தாராபுரம்
6.கோயம்பத்தூர்

வழிபாட்டு முறை : இலத்தீன் ரீதி

கதீட்ரல் : புனித மிக்கேல் கதீட்ரல்

Image may contain: 1 person, smiling, closeupதற்போதைய தலைமை திருத்தந்தை : பிரான்சிசு

ஆயர் † தாமஸ் அக்குயினாஸ் லெப்போன்ஸ்

வரலாறு
**********
1850: மதுரா மறைமாவட்டத்தில் இருந்து கோவை அப்போஸ்தலிக்க மறைவட்டமாக உருவாக்கப்பட்டது.
செப்டம்பர் 1, 1886: கோவை மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது.

கோவை மறை மாவட்ட கதீட்ரல் ஆலயமான தூய மிக்கேல் ஆலய வரலாறு :
கோவை பெரியகடை வீதியில் கடந்த 1867-ம் ஆண்டில் கட்டப்பட்ட (149 ஆண்டுகள் பழமையான) தூய மிக்கேல் அதிதூதர் பேராலயம் இருந்தது. கோவை கத்தோலிக்க கிறிஸ்தவ மறைமாவட்ட பேராலயமான இந்த ஆலயம் மிகவும் பழமையானதால் அதை புதுப்பித்து, புதுமையாக வடிவமைத்து கட்டும் பணி 3½ ஆண்டுகளாக நடைபெற்று 09-12-2016 அன்று அர்ச்சிக்கப் பட்டது.

புதிய ஆலயம் ரோம்நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலய தோற்றத்தில் கட்டப்பட்டுள்ளது.

கோவையின் அப்போஸ்தலிக்க பிரதிநிதிகள் (இலத்தீன் ரீதி)

ஆயர் மெல்க்கியோர் மரி ஜோசப் டி மரியோன் ப்ரசில்லாக், M.E.P. (மார்ச் 16, 1845 - மார்ச் 18, 1855)

க்ளாவ்ட்-மரி டெப்போமியர், M.E.P. (பிப்ரவரி 17, 1865 - டிசம்பர் 8, 1873)

கோவை மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)

எட்டீன்-அகஸ்டி-ஜோசப்-லூயிஸ் பர்டோ, M.E.P. (ஏப்ரல் 30, 1874 - பிப்ரவரி 7, 1903)

ஆயர் அகஸ்டின்-அன்டோனி ராய், M.E.P. (பிப்ரவரி 12, 1904 - டிசம்பர் 4, 1930)

ஆயர் மரி-லூயிஸ்-ஜோசப்-கான்ஸ்டன்டின் டோர்னியர், M.E.P. (ஜனவரி 12, 1932 - ஜனவரி 1938)

ஆயர் உபகாரசாமி பெர்னதெத் (ஏப்ரல் 9, 1940 - பிப்ரவரி 5, 1949)

ஆயர் பிரான்சிஸ் சேவியர் முத்தப்பா (டிசம்பர் 25, 1949 - நவம்பர் 23, 1971)

ஆயர் மனுவேல் விசுவாசம் (பிப்ரவரி 3, 1972 - ஜூன் 2, 1979)

ஆயர் அம்புரோஸ் மதலைமுத்து (டிசம்பர் 6, 1979 - ஜூலை 10, 2002)

ஆயர் தாமஸ் அக்குயினாஸ் லெப்போன்ஸ் (ஜூலை 10, 2002 - இதுவரை)

உதகை மறைமாவட்டம்

உதகை மறைமாவட்டம் (இலத்தீன்: Ootacamunden(sis)) என்பது உதகை திரு இதய பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில்சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

உதகை மறைமாவட்டம்
Dioecesis Ootacamundensis

பரப்பளவு 7,312 கிமீ2 (2 சதுர மைல்)

மக்கள் தொகை - கத்தோலிக்கர் (2016 இன் படி)1,09,763 (5.8%)

Image may contain: sky, tree, plant, cloud and outdoorபங்கு தளங்கள் - 64

மறை வட்டங்கள் - 5
அவை
1.ஊட்டி 
2.குன்னூர் 
3.சத்தியமங்கலம் 
4.தாளவாடி 
5.கூடலூர்

வழிபாட்டு முறை : இலத்தீன் ரீதி

கதீட்ரல் : திரு இதய கதீட்ரல்
Image may contain: 1 person
தற்போதைய தலைமை திருத்தந்தை : பிரான்சிசு

ஆயர் † அருளப்பன் அமல்ராஜ்

இணையதளம்
http://www.ootacamunddiocese.org

வரலாறு
ஜூலை 3, 1955: மைசூர் மறைமாவட்டத்தில் இருந்து பிரிந்து உதகை மறைமாவட்டம் உருவானது.

தலைமை ஆயர்கள்
உதகை மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)

ஆயர் மார் அன்டோனி படியரா (ஜூலை 3, 1955 – ஜூன் 14, 1970)

ஆயர் பாக்கியம் ஆரோக்கியசுவாமி (ஜனவரி 16, 1971 – டிசம்பர் 6, 1971)

ஆயர் ஜேம்ஸ் மாசில்லாமணி அருள் தாஸ் (டிசம்பர் 21, 1973 – மே 11, 1994)

ஆயர் அந்தோனி அனந்தராயர் (ஜனவரி 2, 1997 – ஜூன் 10, 2004)

ஆயர் அருளப்பன் அமல்ராஜ் (ஜூன் 30, 2006 – இதுவரை)

மதுரை உயர்மறைமாவட்டம்

மதுரை உயர்மறைமாவட்டம் (இலத்தீன்: Madhuraien(sis)) என்பது மதுரை புனித மரியன்னை பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் உயர்மறைமாவட்டம் ஆகும் .

மதுரை உயர்மறைமாவட்டம்
Archidioecesis Madhuraiensi

பரப்பளவு 8,910 கிமீ2 (3 சதுர மைல்)

மக்கள் தொகை - கத்தோலிக்கர் (2015இன் படி)250,000

பங்கு தளங்கள் - 69 (2018 ன் படி)

மறை வட்டங்கள் - 7
அவை
Image may contain: sky and outdoor1.மதுரை வடக்கு 
2.மதுரை தெற்கு 
3.வத்தலக்குண்டு 
4.மூஞ்சிக்கல் 
5.ஸ்ரீவில்லிபுத்தூர்
6.விருதுநகர் 
7.தேனி

வழிபாட்டு முறை : இலத்தீன் ரீதி

கதீட்ரல் : புனித மரியன்னை பீடாலயம்

Image may contain: 1 person, smiling, eyeglasses and closeupதற்போதைய தலைமை திருத்தந்தை : பிரான்சிசு

பேராயர் † அந்தோணி பாப்புசாமி

வரலாறு
*********
ஜனவரி 8, 1938: திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தில் இருந்து மதுரா மறைமாவட்டமாக உருவாக்கப்பட்டது.
அக்டோபர் 21, 1950: மதுரை மறைமாவட்டம் என்று பெயர் மாற்றம் பெற்றது.
செப்டம்பர் 19, 1953: மாநகர மதுரை உயர்மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது.

மதுரை உயர்மறைமாவட்டத்தின் பேராயர்கள் 
*************
ஆயர் ஜான் பீட்டர் லியோனார்ட், S.J. (ஜனவரி 8, 1938 – செப்டம்பர் 19, 1953)

பேராயர் ஜான் பீட்டர் லியோனார்ட், S.J. (செப்டம்பர் 19, 1953 – ஏப்ரல் 13, 1967)

பேராயர் ஜஸ்டி திரவியம் (ஏப்ரல் 13, 1967 – டிசம்பர் 3, 1984)

பேராயர் கசிமீர் ஞானாதிக்கம், S.J. (டிசம்பர் 3, 1984 – ஜனவரி 26, 1987)

பேராயர் மரியானுஸ் ஆரோக்கியசாமி (ஜூலை 3, 1987 – மார்ச் 22, 2003)

பேராயர் பீட்டர் பெர்னான்டோ (மார்ச் 22, 2003 – ஜூலை 26, 2014)

பேராயர் அந்தோணி பாப்புசாமி (ஜூலை 26, 2014 - முதல் இது வரையில்)

கீழுள்ள மறைமாவட்டங்கள்
****************/*************
திண்டுக்கல் மறைமாவட்டம்
கோட்டாறு மறைமாவட்டம்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்
சிவகங்கை மறைமாவட்டம்
திருச்சிராப்பள்ளி மறைமாவட்டம்
தூத்துக்குடி மறைமாவட்டம்
குழித்துறை மறை மாவட்டம்.

செங்கல்பட்டு மறைமாவட்டம்

செங்கல்பட்டு மறைமாவட்டம் (இலத்தீன்: Chingleputen(sis)) என்பது செங்கல்பட்டு பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில்சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

செங்கல்பட்டு மறைமாவட்டம்
Dioecesis Chingleputensis

பரப்பளவு 1,711 கிமீ2 (661 சதுர மைல்)

மக்கள் தொகை - மொத்தம் கத்தோலிக்கர் (2015 இன் படி) 192,182

பங்கு தளங்கள் - 97 (2017ன் படி)

மறை வட்டங்கள் -10
அவை
Image may contain: sky and outdoor1. செங்கல்பட்டு - 10
2. செய்யூர் -10
3. கோவளம் -9
4. காஞ்சிபுரம் -10
5. மதுராந்தகம் -9
6. பாலவாக்கம் -8
7. பல்லாவரம் -9
8. பள்ளியாகரம் -9
9. பரங்கிமலை ( St.தாமஸ் மவுண்ட்)- 9
10. தாம்பரம் -14

கதீட்ரல்- புனித சூசையப்பர் ஆலயம், செங்கல்பட்டு

வழிபாட்டு முறை : இலத்தீன் ரீதி
Image may contain: 1 person, standingதற்போதைய தலைமை திருத்தந்தை : பிரான்சிசு
ஆயர் † அந்தோனிசாமி நீதிநாதன்

வரலாறு
ஜூலை 19, 2002: சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மறைமாவட்டம் உருவானது.

சிறப்பு ஆலயம்
புனித தோமையார் மலை புனித தோமையார் தேசிய திருத்தலம்

Our Lady Of Good Health Church ,Thatchoor ( Maduranthangam Tk )

தலைமை ஆயர்கள்
செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)

ஆயர் அந்தோனிசாமி நீதிநாதன் (ஜூலை 19, 2002 – இதுவரை)

சேலம் மறைமாவட்டம்

சேலம் மறைமாவட்டம் (இலத்தீன்: Salemen(sis)) என்பது சேலம் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள கத்தோலிக்கக் கிறிஸ்தவா்களின் திருச்சபையாகும்.

சேலம் மறைமாவட்டம்
Dioecesis Salemensis

பெருநகரம் புதுவை-கடலூர்

பரப்பளவு 8,368 கிமீ2 (3 சதுர மைல்)

மக்கள் தொகை - மொத்தம்  கத்தோலிக்கர் (2004 இன் படி) 84,072 (1.7%)

மொத்த பங்கு தளங்கள் -60

மறை வட்டங்கள் -5
அவை
Image may contain: night and outdoor1. ஆத்தூர் - 11
2. சேலம் -16
3. திருச்செங்கோடு- 10
4. மேட்டூர்- 11
5. நாமக்கல்- 12

வழிபாட்டு முறை : இலத்தீன் ரீதி

கதீட்ரல் : குழந்தை இயேசு பேராலயம் அாிசிப்பாளையம்

Image may contain: skyஇணை-கதீட்ரல் : புனித மரியன்னை இணைப் பேராரலயம், செவ்வாய்பேட்டை

தற்போதைய தலைமை திருத்தந்தை
வார்ப்புரு:திருத்தந்தை பிரான்சிஸ்
ஆயர் † செபாஸ்தியனப்பன் சிங்கராயன்

வரலாறு
Image may contain: 1 person, closeupமே 26, 1930: மைசூர், பாண்டிச்சேரி உயர்மறைமாவட்டங்கள் மற்றும் குடந்தை மறைமாவட்டம் ஆகியவற்றின் சில பகுதிகள் தனியாகப் பிரித்து, ஒருங்கிணைக்கப்பட்டு சேலம் மறைமாவட்டம் உருவானது.

சேலம் மல்கோவா வகை, மாம்பழத்திற்கு பெயர் பெற்ற இடம். இதனால் இதனை "மாங்கனி நகரம்" என்றும் அழைப்பார்கள்.

சேலத்தில் குழந்தை இயேசு பேராலயம் 4 ரோடு பகுதியில் அமைந்துள்ளது , சேலத்தில் உள்ள கிருஸ்தவ ஆலயங்களில் இதுவே பெரிய ஆலயம் ஆகும் . ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் இங்கு திருவிழா கொண்டாடப்படும் .

இது தவிர செவ்வாப்பேட்டையிலுள்ள புனித மரியன்னை ஆலயம் கத்தோலிக்கக் கிறித்தவர்களின் பழமை மிக்க ஆலயமாகும். இது இணை கதீட்ரலாக காணப்படுகின்றது. இவ்வாலயம் கி.பி. 1858இல் தோற்றுவிக்கப்பட்டது.

தலைமை ஆயர்கள் 
சேலம் மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)

ஆயர் ஹென்றி ப்ருனியர், M.E.P. (மே 26, 1930 – நவம்பர் 20, 1947) - முதல் ஆயா்

ஆயர் வெண்மணி S. செல்வநாதர் (மார்ச் 3, 1949 – மார்ச் 17, 1973)- இரண்டாவது ஆயா்

ஆயர் மைக்கேல் போஸ்கோ துரைசாமி (பிப்ரவரி 28, 1974 – ஜூன் 9, 1999)- மூன்றாவது ஆயா்

ஆயர் செபாஸ்தியனப்பன் சிங்கராயன் (அக்டோபா் 18, 2000 – இதுவரை)- நான்காவது ஆயா்
ஆயர்.

திண்டுக்கல் மறைமாவட்டம்

திண்டுக்கல் மறைமாவட்டம் (இலத்தீன்: Dindigulen(sis)) என்பது திண்டுக்கல் தொழிலாளரான புனித சூசையப்பர் பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.
திண்டுக்கல் மறைமாவட்டம்
Dioecesis Dindigulensis
பரப்பளவு 8,052 கிமீ2 (3 சதுர மைல்)
மக்கள் தொகை - மொத்தம் கத்தோலிக்கர் (2015இன் படி) 147000
மறை வட்டங்கள்- 5
அவை
1.திண்டுக்கல்
Image may contain: sky and outdoor2.மாரம்பாடி
3.கொசவபட்டி
4.பஞ்சம்பட்டி
5.அனுமந்தராயன்கோட்டை
பங்கு தளங்கள் - 49 (2015வரை)
வழிபாட்டு முறை : இலத்தீன் ரீதி
கதீட்ரல் : தொழிலாளரான புனித சூசையப்பர் கதீட்ரல்
தற்போதைய தலைமை திருத்தந்தை : பிரான்சிசு
Image may contain: 1 person, smilingஆயர் † ஆயர் தாமஸ் பால்சாமி
வரலாறு
நவம்பர் 10, 2003: திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு திண்டுக்கல் மறைமாவட்டம் உருவானது. திருச்சிராப்பள்ளி மறை மாவட்டத்திலிருந்து 37 பங்குகளும், மதுரை உயர் மறை மாவட்டத்திலிருந்து 6 பங்குகளையும் கொண்டு 37 பங்குகளுடன் இம் மறை மாவட்டம் உருவானது.
திண்டுக்கல் மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
ஆயர் அந்தோனி பாப்புசாமி (நவம்பர் 10, 2003 – 2014)
ஆயர் தாமஸ் பால்சாமி
(2016 ஏப்ரல் 11 முதல் இதுவரை)

பாளையங்கோட்டை மறைமாவட்டம்

பாளையங்கோட்டை மறைமாவட்டம் (இலத்தீன்: Palayamkottaien(sis)) என்பது பாளையங்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

பாளையங்கோட்டை மறைமாவட்டம்
Dioecesis Palayamkottaiensis

புள்ளிவிவரம்
பரப்பளவு 6,102 கிமீ2 (2 சதுர மைல்)
மக்கள் தொகை -மொத்தம் கத்தோலிக்கர் 2015 இன் படி 1,38,945

பங்கு தளங்கள் - 51

மறை வட்டங்கள் - 5
அவை
1. தென்காசி
2. அம்பை
3. திருநெல்வேலி(பாளையங்கோட்டை)
4. சங்கரன்கோயில்
5. கோவில்பட்டி

வழிபாட்டு முறை : இலத்தீன் ரீதி
Image may contain: cloud, sky and outdoorகதீட்ரல் : புனித பிரான்சிஸ் சவேரியார் கதீட்ரல்

தற்போதைய தலைமை திருத்தந்தை : பிரான்சிசு

ஆயர் † ஜூட் ஜெரால்ட் பால்ராஜ்

வரலாறு
மே 17, 1973: மதுரை உயர்மறைமாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு பாளையங்கோட்டை மறைமாவட்டம் உருவானது.
Image may contain: 1 person, smilingபாளையங்கோட்டையில் அமைந்துள்ள தூய பிரான்சிஸ் சவேரியார் கதீட்ரல் ஆலயமானது பழமை காரணமாக பழுதடைந்தும், இட நெருக்கடிகள் இருந்ததாலும் 2014ம் ஆண்டு இவ் ஆலயமானது இடிக்கப்பட்டு பிரமாண்டமாக புதிய ஆலயம் கட்டப்பட்டு, பணிகள் விரைவாக நடந்து வருவது குறிப்பிடத் தக்கது..

பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)

ஆயர் சவரிநாதன் இருதயராஜ் (மே 17, 1973 – ஜூலை 15, 1999)
பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
ஆயர் ஜூட் ஜெரால்ட் பால்ராஜ் (அக்டோபர் 23, 2000 – இதுவரை)

( இங்கு புதிய ஆலயத்தின் மாதிரி மற்றும் புதிய ஆலய கட்டுமானப் பணிகளும் அடங்கிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளோம்)

Image may contain: sky, plant, bridge and outdoorImage may contain: plant and outdoor

குடந்தை மறைமாவட்டம்

குடந்தை மறைமாவட்டம் (இலத்தீன்: Kumbakonamen(sis)) என்பது கும்பகோணம் புனித மரியன்னை பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

குடந்தை மறைமாவட்டம்
Dioecesis Kumbakonamensis

புள்ளிவிவரம்
பரப்பளவு : 7,823 கிமீ2 (3 சதுர மைல்)

மக்கள் தொகை : - கத்தோலிக்கர் (2004 இன் படி) 195,582 (7.5%)

மறை வட்டங்கள்(Vicariate) - 6
அவை
1.ஜெயங்கொண்டம் - 16

2.லால்குடி -17

3.கும்பகோணம்-14

4.மிக்கேல்பட்டி-11

5.பெரம்பலூர்-14

6.புல்லம்பாடி-15

வழிபாட்டு முறை : இலத்தீன் ரீதி

Image may contain: outdoorகதீட்ரல் : புனித அலங்கார அன்னை கதீட்ரல்

தற்போதைய தலைமை திருத்தந்தை : பிரான்சிசு

ஆயர் † பிரான்சிஸ் அந்தோனிசாமி

வரலாறு
*********
Image may contain: 1 person, sittingசெப்டம்பர் 1, 1899: பாண்டிச்சேரி உயர்மறைமாவட்டத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு குடந்தை மறைமாவட்டம் உருவானது.

கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் 1988 முதல் 2007 ம் ஆண்டு வரை கும்பகோணம் மறைமாவட்ட ஆயராக இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

சிறப்பு ஆலயங்கள்
பேராலயம்: பூண்டி மாதா திருத்தலப் பேராலயம்

தலைமை ஆயர்கள் 
**********************
ஆயர் ஹூகஸ்-மதலேன் பொத்தேரோ, M.E.P. (செப்டம்பர் 5, 1899 – மே 21, 1913)

ஆயர் மரி-அகஸ்டின் சாப்புயிஸ், M.E.P. (மே 21, 1913 – டிசம்பர் 17, 1928)

ஆயர் பீட்டர் பிரான்சிஸ் ராயப்பா (பிப்ரவரி 24, 1931 – செப்டம்பர் 20, 1954)

ஆயர் டேனியல் பால் அருள்சுவாமி (மே 5, 1955 – ஆகஸ்ட் 16, 1988)

ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் (நவம்பர் 10, 1989 – ஜூன் 30, 2007)

ஆயர் பிரான்சிஸ் அந்தோனிசாமி (மே 31, 2008 – இதுவரை)

சிவகங்கை மறைமாவட்டம்

சிவகங்கை மறைமாவட்டம் என்பது சிவகங்கை புனித அலங்கார அன்னை பேராலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

பரப்பளவு : 10,448 கிமீ 2 (4 சதுர மைல்)
Image may contain: sky, house and outdoorமக்கள் தொகை - மொத்தம்  கத்தோலிக்கர் (2004 இன் படி) 177,868 (8.1%)

வழிபாட்டு முறை : இலத்தீன் ரீதி

கதீட்ரல் : அலங்கார அன்னை கதீட்ரல்

தற்போதைய தலைமை திருத்தந்தை : பிரான்சிசு

ஆயர் † சூசை மாணிக்கம்

Image may contain: 1 person, standingவரலாறு
17ஆம் நூற்றாண்டில் மறைமாவட்டத்தின் பாதுகாவலரான புனித அருளானந்தர், இயேசு சபை மறைபரப்பு பணியாளராக சிவகங்கை பகுதிக்கு வந்து ஆலயங்களை நிறுவினார். அவர் 1693 பிப்ரவரி 4ந்தேதி, ஓரியூரில் தலை வெட்டப்பட்டு மறைசாட்சியாக இறந்தார்.
ஜூலை 25, 1987: மதுரை உயர்மறைமாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு, ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் தலைமையில் சிவகங்கை மறைமாவட்டம் உருவாக்கப்பட்டது.
2007ஆம் ஆண்டின்படி, 62 பங்கு தளங்கள் உள்ளன.

சிவகங்கை மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)

ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் (1987 - 2005)
ஆயர் ஜெபமாலை சூசை மாணிக்கம் (2005 - இதுவரை)

தஞ்சை மறைமாவட்டம்

தஞ்சை மறைமாவட்டம் (இலத்தீன்: Tanioren(sis)) என்பது தஞ்சாவூர் திரு இதய பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

கதீட்ரல்ஆலயம் : திரு இதய ஆண்டவர் ஆலயம், தஞ்சாவூர்.

Image may contain: sky, cloud and outdoorதற்போதைய தலைமை திருத்தந்தை : பிரான்சிசு

ஆயர் † தேவதாஸ் அம்புரோஸ் மரியதாஸ்

வரலாறு
நவம்பர் 13, 1952: மயிலாப்பூரின் சாந்தோம் மறைமாவட்டத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு தஞ்சை மறைமாவட்டம் உருவானது.

சிறப்பு ஆலயங்கள் பேராலயம்:

ஆரோக்கிய அன்னை திருத்தலப் பேராலயம், வேளாங்கண்ணி

Image may contain: 1 person, smiling, eyeglasses, hat and closeupதஞ்சை மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)

ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் மரியதாஸ் (ஜூன் 28, 1997 – இதுவரை)

ஆயர் பாக்கியம் ஆரோக்கியசுவாமி (செப்டம்பர் 12, 1986 – ஜூன் 28, 1997)

ஆயர் ராஜரத்தினம் ஆரோக்கியசாமி சுந்தரம் (பிப்ரவரி 4, 1953 – செப்டம்பர் 12, 1986)

இயேசுவின் திரு இருதய ஆண்டவர் பேராலயம் தமிழ்நாடு தஞ்சை மறைமாவட்டத்தின் முதன்மைப்பேராலயமாகும்..

தஞ்சை மறைமாவட்டம் நாகப்பட்டினத்தில் கி.பி. 1545-ஆம் ஆண்டளவில் தூய சவேரியார் மறைத்தொண்டு புரிந்தார், கி.பி. 1667-ஆம் ஆண்டுக்குப்பின் தூய அருளானந்தர் தஞ்சை மக்களிடையே மறைபணி ஆற்றினார் என்பனவெல்லாம் வரலாறுகள்.

தஞ்சையில் கோவா குருக்கள்
தஞ்சைக்கு கோவா குருக்கள் எப்போது வந்தார்கள் என்பது திட்டவட்டமாக தெரியவில்லை. தமிழ் கூறும் நல்லுலகத்தாரால் போற்றிப் பாராட்டப் பெறும் வீரமாமுனிவர் தஞ்சைப் பங்குத் தந்தையாகப் பணியாற்றியுள்ளார். அதற்கு முன்பே தஞ்சை தூய வியாகுல அன்னை திருக்கோவில் கோவா குருக்களின் கண்காணிப்பில் இருந்துவந்துள்ளது. கி.பி. 1838-இல் திருத்தந்தை 16-ஆம் கிரகோரியாரின் “முல்த்தா பிரக்லாரா” என்ற திருமடலால் தஞ்சை, பத்ரொவாதோ (கோவா குருக்கள்) பொற்பிலிருந்து மறை பரப்புப் பேராயத்தின் பொறுப்புக்கு மாற்றப்பட்டது. 1843 வரை பாரீஸ் அயல் நாட்டு மறைபரப்புக் குருக்கள் தஞ்சையில் பணியாற்ரியுள்ளனர்.1843-இல் வெட்டாறுக்கு வடக்கே உள்ள பகுதி மதுரை மண்டலத்தைச் சார்ந்த சேசு சபைக் குருக்களிடமும் ஒப்படைக்கப்பட்டது.

1843-ஆம் ஆண்டில் அருட்திரு கிளாடுபேடின் சே.ச. அடிகளார் தஞ்சைப் பங்குத்தந்தயானார். அது மதக் கலவரங்கள் நடைபெற்ற காலம் அதனால் தஞ்சையில் பணியாற்ற இயலாததால் பள்ளியேறி, வல்லம், கூனம்பட்டி, பரக்குடி ஆகிய இடங்களில் அவர் மறைத்தொண்டு புரிந்தார்.

பட்டுக்கோட்டை, பாதிரிக்குடி ஆகிய இடங்களுக்கும் அருட்திரு கிளாடுபேடின் அடிகளார் பொறுப்பேற்க வேண்டியிருந்ததால், அப்போதைய துணைப்பங்குத் தந்தை அருட்திரு.திரிங்க்கால் அடிகளார் தஞ்சை பங்குப் பணிகளைச் செய்துவந்தார். அவர் தந்த தகவலின்படி 1849-ல் தஞ்சையைச் சுற்றி 2500 கத்தோலிக்கர் இயேசு சபையினரின் பார்வையிலும், 1000 பேர் கோவா குருக்களின் கண்காணிப்பிலும் இருந்தனர்.

விவிலியத்தின் புதிய ஏற்பாட்டைத் தமிழில் முதல் முதலாக மொழிபெயர்த்தவர் திரிங்க்கால் அடிகளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மறைமாவட்டம்

தூத்துக்குடி மறைமாவட்டம் (இலத்தீன்: Tuticoren(sis)) என்பது தூத்துக்குடி திரு இதய பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

தூத்துக்குடி மறைமாவட்டம் Dioecesis Tuticorensis

மறை வட்டங்கள் அவற்றில் உள்ள பங்குகள் விபரம்

1.தூத்துக்குடி (34)

2.சாத்தான்குளம் (28)

3.மணப்பாடு (15)

4.குறுக்குசாலை (14)

5.வடக்கன்குளம் (24)


மொத்த பங்குகள் - 115 

கிளை பங்குகள் - 339

Image may contain: sky and outdoor
மக்கள் தொகை - கத்தோலிக்கர் 4,28,684

வழிபாட்டு முறை : இலத்தீன் ரீதி

கதீட்ரல் : திரு இதய கதீட்ரல், தூத்துக்குடி

தற்போதைய தலைமை திருத்தந்தை : பிரான்சிசு

ஆயர் : † யுவான் அம்புரோஸ்

Image may contain: 1 person, smilingவரலாறு
ஜூன் 12, 1923: திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தில் இருந்து பிரிந்து புதிய மறைமாவட்டமாக உருவாக்கப்பட்டது.

இந்தியாவின் முதல் இலத்தீன் ரீதி கத்தோலிக்க ஆயர் மேதகு. திர்பூசியஸ் ரோச் அவர்கள் இந்த மறைமாவட்டத்தைச் சார்ந்தவர்.

சிறப்பு ஆலயங்கள்

பேராலயம்: பனிமய மாதா பேராலயம், தூத்துக்குடி,


தலைமை ஆயர்கள்

தூத்துக்குடி மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)

ஆயர் யுவான் அம்புரோஸ் (ஏப்ரல் 1, 2005 – இதுவரை)

ஆயர் பீட்டர் பெர்னான்டோ (டிசம்பர் 8, 1999 – மார்ச் 22, 2003)

ஆயர் சிலுவைமது தெரேசநாதன் அமலநாதர் (நவம்பர் 29, 1980 – டிசம்பர் 8, 1999)

ஆயர் அம்புரோஸ் மதலைமுத்து (ஆகஸ்ட் 30, 1971 – டிசம்பர் 6, 1979)

ஆயர் தாமஸ் பெர்னான்டோ (ஜூன் 26, 1953 – நவம்பர் 23, 1970)

ஆயர் பிரான்செஸ்கோ திர்பூசியஸ் ரோச், S.J. (ஜூன் 12, 1923 – ஜூன் 26, 1953)