- Home
- மரியன்னை
- திருவழிபாட்டு ஆண்டு
- திவ்விய திருப்பலி
- விவிலியத்தில் திருப்பலி
- தமிழ் திருப்பலி
- இலத்தீன் திருப்பலி
- திருப்பலியின் உட்கூறுகள்
- திருப்பலியின் மகத்துவம்
- திருப்பலி விளக்கம்
- அறிமுகம்
- திருப்பலி பற்றிய சரியான புரிதல்
- திருப்பலியும், அருள்பணியாளர்களும்
- திருப்பலியும், இறைமக்களும்
- ஆக்கப்பூர்வமான பங்கேற்பு
- திருப்பீட முற்றமும், அதன் அமைப்பும்
- தொடக்கச் சடங்கு
- வார்த்தை வழிபாடு
- காணிக்கைகளைத் தயார் செய்தல்
- நற்கருணை மன்றாட்டு
- திருவிருந்து சடங்கு
- இறுதி சடங்குகள்
- நற்கருணை மன்றாட்டுகளின் இயல்பும் சிறப்பும்
- சிறப்பு நற்கருணை மன்றாட்டுகள்
- திருப்பலி ஒழுங்குமுறைகள்
- உரோமைத் திருப்பலி நூல் - 2018
- design1
- திவ்விய பலி பூசை கல்வாரிப் பலியே!
- பூசை நமக்கு மகிழ்ச்சியான மரணத்தைப் பெற்றுத்தருகிறது
- திவ்விய பலிபூசையின் அதிசயங்கள்!
- சீமோன் த மோன்போர்ட் - திருப்பலி
- சம்மனசானவரும், ரோஜாக்களும்!
- திவ்விய பலிபூசை என்பதென்ன?
- திவ்ய திருப்பலி எப்படி கொண்டாட்டமாக இருக்கமுடியும்?
- திவ்விய பலிபூசையைப் பற்றி அர்ச்சியசிஷ்டவர்கள்
- சம்மனசுக்களும் பூசையும்!
- பலிபூசையின்போது அர்ச்சியசிஷ்டவர்கள் அடைந்த மகிழ்ச்சி
- திருப்பலி என்பது பாவப் பரிகாரப் பலி!
- திவ்விய பலிபூசையின் பயன்கள்
- sub tittle 5
- sub tittle 5
- sub tittle 5
- sub tittle 5
- இயேசுவின் வாழ்வு
- இயேசுவின் போதனைகள்
- அறிமுகம்
- விண்ணிலிருந்து வந்தவர்
- தந்தையும் மகனும்
- மகனும் தூய ஆவியாரும்
- கடவுளை நம்பி வாழ்தல்
- அறச்செயல்கள் செய்தல்
- ஒழுக்கம் சார்ந்த விதிகள்
- அன்பே முதன்மையானது
- உண்மையான செல்வம்
- இயேசுவின் உறவினர்
- விண்ணரசு உவமைகள்
- இறைவனிடம் வேண்டல்
- மன்னிப்பின் அவசியம்
- பாவத்தில் விழச் செய்தல்
- வாழ்வுக்கு செல்லும் வழி
- அலகையின் செயல்பாடு
- சட்டமும் மரபுகளும்
- வரி செலுத்துதல்
- நலம் தரும் நம்பிக்கை
- தாழ்ச்சியே உயர்த்தும்
- மணவிலக்கு சரியா?
- உயிர்த்தெழுதல் உண்டு
- வாழ்வு தருபவர் இயேசு
- சீடத்துவ வாழ்வு
- விண்ணகமும் நரகமும்
- மானிட மகனின் வருகை
- மக்களினத்தாருக்கு தீர்ப்பு
- design1
- இயேசு சொன்ன உவமைகள்
- உவமைகள்_அறிமுகம்
- மத்தேயு
- மாற்கு
- லூக்காஸ்
- காய்க்காத அத்திமரம்
- வழி தவறிய ஆடு
- தலைவனும், பணியாளரும்
- நல்ல சமாரியன்
- எதிர்பார்க்கும் நண்பன்
- கடைசி இடத்தில் அமருங்கள்
- விருந்துக்கான அழைப்பு
- சீடர் யார்
- நேர்மையற்ற பணியாளன்
- நேர்மையற்ற நடுவர் or மனம் தளரா விதவை
- மினா நாணயமும், பணியாளர்களும்
- இரண்டு விதமான பிரார்த்தனைகள்
- காணமல் போன திராக்மா
- இரண்டு கடன்காரர்
- CSS2
- CSS2
- CSS2
- CSS2
- கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு
- கிறிஸ்து பிறப்பு
- இயேசுவின் திருப்பெயர்
- ஆண்டவரின் அர்ப்பணம்
- ஆண்டவரின் திருக்காட்சி
- ஆண்டவரின் திருமுழுக்கு
- திருவுடல் திருரத்தம்
- இயேசுவின் தூய இதயம்
- ஆண்டவரின் உருமாற்றம்
- குருத்து ஞாயிறு
- புனித வியாழன்
- திருப்பாடுகளின் வெள்ளி
- ஆண்டவரின் உயிர்ப்பு
- ஆண்டவரின் விண்ணேற்றம்
- அரசரான இயேசு கிறிஸ்து
- design1
- வரலாற்றில் வாழ்ந்தவர்
- இயேசு பிறந்த காலம்
- மூதாதையர் பட்டியல்
- சகோதர சகோதரிகள்
- மறைந்த வாழ்வு
- திருமுழுக்கு ஏன்?
- சோதனை எதற்காக?
- திருமணம் ஆனவரா?
- என்ன போதித்தார்?
- அற்புதங்கள் செய்தாரா?
- புரட்சியில் ஈடுபட்டாரா?
- எல்லாம் தெரிந்தவர்
- திரித்துவத்தில் இயேசு
- சிலுவையில் இறந்தார்
- உயிர்த்தது உண்மை
- இயேசு இறைமகனே!
- நிலை வாழ்வே மீட்பு
- பொதுச்சங்கங்கள்_அறிமுகம்
- முதல் கொன்ஸ்தாந்திநோபுள்
- எபேசு
- கால்செதோன்
- 2ஆம் கொன்ஸ்தாந்திநோபுள்
- 3ஆம் கொன்ஸ்தாந்திநோபுள்
- 2ஆம் நிசேயா
- 4ஆம் கொன்ஸ்தாந்திநோபுள்
- முதல் லாத்தரன்
- 2ஆம் லாத்தரன்
- 3ஆம் லாத்தரன்
- 4ஆம் லாத்தரன்
- முதல் லியோன்ஸ்
- 2ஆம் லியோன்ஸ்
- வியென்னா
- கொன்ஸ்தான்ஸ்
- பாசெல் – புளோரன்ஸ்
- 5ஆம் லாத்தரன்
- திரெந்து
- முதல் வத்திக்கான்
- 2ஆம் வத்திக்கான்
- அறிமுகம்
- புனிதர்கள் யார் ?
- புனிதர் பட்டமளிப்பு
- கன்னி மரியா
- தேவதூதர்கள்
- குலமுதல்வர்கள்
- இறைவாக்கினர்
- அலெக்சாந்திரியா நகரின் புனித சிரில்
- அவிலாவின் புனித தெரேசா
- சியன்னா நகர புனித கத்ரீன்
- சிரியனான புனித எபிரேம்
- சிலுவையின் புனித யோவான்
- தமாஸ்கஸ் நகர புனித யோவான்
- புனித தாமஸ் அக்குவைனஸ்
- பதுவை நகர அந்தோனியார்
- புனித பிரான்சிசு டி சேலசு
- புனித மரிய மக்தலேனா தே பாசி
- லிசியே நகரின் புனித தெரேசா
- புனித லொயோலா இஞ்ஞாசி
- புனித எரோணிமுசு
- ஹிப்போவின் புனித அகஸ்டீன்
- ஃபுல்டன் ஜான் ஷீன்
- அருளாளர் ஜான் ஹென்றி நியூமன்
- Web design
- CSSs
- Web design
- புனிதர்கள்
- கன்னி மரியா /ul>
- தேவதூதர்கள்
- குலமுதல்வர்கள்
- இறைவாக்கினர்
- சீடர்கள்
- திருத்தூதர்கள்
- நற்செய்தியாளர்கள்
- திருச்சபை தந்தையர்
- மறைசாட்சி
- திருத்தந்தையர்கள்
- மறைவல்லுநர்கள்
Friday, May 11, 2018
Wednesday, May 2, 2018
ஓசன்னா என்றால் என்ன?
ஓசன்னா என்றால் என்ன?
"ஓசன்னா" என்ற சொல்லுக்கு "இரட்சியும்" அல்லது "இப்பொழுது உதவிச் செய்யும்" என்று அர்த்தமாகும். இஸ்ரவேல் ஜனங்கள் கூடாரப் பண்டிகையை வருடந்தோறும் ஆசரிக்கும்போது, கைகளிலே குருத்தோலைகளைப் பிடித்தவர்களாய், பலிபீடத்தை ஒரு நாளுக்கு ஒரு முறைவீதம் மொத்தம் ஏழு நாட்கள் சுற்றி வருவதுண்டு. எட்டாவது நாள் பெரிய ஓசன்னா நாள்! அந்த நாளில் மட்டும் ஏழு முறை "ஓசன்னா" என்று ஆர்ப்பரித்து, மிகுந்த உற்சாகத்தோடு சுற்றி வருவார்கள்.
இயேசுகிறிஸ்து கூடாரப் பண்டிக்கைகளின்போது, எருசலேமுக்கு வந்த படியால் ஜனங்களெல்லாரும், "இயேசுவே தங்களை தங்கள் பகைவர்களின் கைகளுக்கு நீங்கலாக்கி இரட்சிக்கக்கூடியவர்" என்று அறிந்து அவ்வாறு துதித்தார்கள். "தாவீதின் குமாரனே" என்று அழைத்தார்கள். "கர்த்தாவே இரட்சியும், கர்த்தாவே காரியத்தை வாய்க்கப்பண்ணும்" என்று தாவீது பழைய ஏற்பாட்டில் ஓசன்னாவுக்கு அர்த்தமாக (சங் 118:25) எழுதி வைத்த சம்பவம், நிறைவேற்றும்படி போற்றினார்கள்!
இப்படி துதித்துப் புகழ்ந்த ஜனங்கள், இன்னும் ஐந்தே தினங்களில் இயேசுவே சிலுவையில் அறையும்படி கூக்குரலிட்டார்கள் என்றால், மனுக்குலம் எவ்வளவு துரிதமாய் மனதை மாற்றிக்கொள்கிறது என்பதை அறியலாம்! வானளாவ உயர்த்தி புகழ்பாடும் சமுதாயம், மிகச் சீக்கிரமே பாதாளப் பரியந்தம் தாழ்த்தி வேதனைப்படுத்தும். உலகத்தாரின் புகழுரை, விரைவிலே அவதூறாய் மாறும்! மனிதனால் வரும் புகழ்ச்சியை அல்ல, தேவனால் வரும் மேன்மையையே விரும்புவீர்களாக!
"அவர்கள் இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாயிருக்கவில்லை" சங்கீதம் 78:37.
"ஓசன்னா" என்ற சொல்லுக்கு "இரட்சியும்" அல்லது "இப்பொழுது உதவிச் செய்யும்" என்று அர்த்தமாகும். இஸ்ரவேல் ஜனங்கள் கூடாரப் பண்டிகையை வருடந்தோறும் ஆசரிக்கும்போது, கைகளிலே குருத்தோலைகளைப் பிடித்தவர்களாய், பலிபீடத்தை ஒரு நாளுக்கு ஒரு முறைவீதம் மொத்தம் ஏழு நாட்கள் சுற்றி வருவதுண்டு. எட்டாவது நாள் பெரிய ஓசன்னா நாள்! அந்த நாளில் மட்டும் ஏழு முறை "ஓசன்னா" என்று ஆர்ப்பரித்து, மிகுந்த உற்சாகத்தோடு சுற்றி வருவார்கள்.
இயேசுகிறிஸ்து கூடாரப் பண்டிக்கைகளின்போது, எருசலேமுக்கு வந்த படியால் ஜனங்களெல்லாரும், "இயேசுவே தங்களை தங்கள் பகைவர்களின் கைகளுக்கு நீங்கலாக்கி இரட்சிக்கக்கூடியவர்" என்று அறிந்து அவ்வாறு துதித்தார்கள். "தாவீதின் குமாரனே" என்று அழைத்தார்கள். "கர்த்தாவே இரட்சியும், கர்த்தாவே காரியத்தை வாய்க்கப்பண்ணும்" என்று தாவீது பழைய ஏற்பாட்டில் ஓசன்னாவுக்கு அர்த்தமாக (சங் 118:25) எழுதி வைத்த சம்பவம், நிறைவேற்றும்படி போற்றினார்கள்!
இப்படி துதித்துப் புகழ்ந்த ஜனங்கள், இன்னும் ஐந்தே தினங்களில் இயேசுவே சிலுவையில் அறையும்படி கூக்குரலிட்டார்கள் என்றால், மனுக்குலம் எவ்வளவு துரிதமாய் மனதை மாற்றிக்கொள்கிறது என்பதை அறியலாம்! வானளாவ உயர்த்தி புகழ்பாடும் சமுதாயம், மிகச் சீக்கிரமே பாதாளப் பரியந்தம் தாழ்த்தி வேதனைப்படுத்தும். உலகத்தாரின் புகழுரை, விரைவிலே அவதூறாய் மாறும்! மனிதனால் வரும் புகழ்ச்சியை அல்ல, தேவனால் வரும் மேன்மையையே விரும்புவீர்களாக!
"அவர்கள் இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாயிருக்கவில்லை" சங்கீதம் 78:37.
Subscribe to:
Posts (Atom)